• Sa. Apr 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுன்னாகத்தில் எரிபொருள் பவுஸர் சாரதி மீது கொடூர தாக்குதல்.

Mai 22, 2022

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத் திரும்பிய பவுஸர் மீதும், சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சனிக்கிழமை (21-05-2022) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் சந்தேகத்தில் 26 வயதான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதான ச்கோதார்கள் இருவரும் மதுபோதையில் இருந்தனரென சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed