• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தைப்பூச விரதம் இருந்தால் இத்தனை நன்மைகளா?

Jan 24, 2023

தைப்பூச நாளில் காலை எழுந்து குளித்து திருநீர் அணிந்து கந்த சஷ்டி கவசம் படித்துவிட்டு நாம் முருகனை வணங்கி மனதார விரதம் இருக்க வேண்டும்

காலை மாலை என இரு வேலைகளில் கோவிலுக்கு சென்று விரதம் இருந்தால் அன்னை பார்வதி தேவி நேரடியாக முருகனுக்கு ஞானவேல் வழங்கியது போல் பக்தர்களுக்கு ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

 தைப்பூச திருநாளில் முருகனுக்கு உரிய வேல் வழிபடுவதன் மூலம் தீய சக்திகள் நம்மை அண்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed