கடன் அட்டை பயன்பாடு குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 19,027,195 அட்டைகள் செயற்பாட்டில் இருந்ததாகவும், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 19,052,991 ஆக இருந்ததாகவும் மத்திய வங்கியின்…
விமான டிக்கட்டுகளின் விலை ஏற்படவுள்ள மாற்றம்!
நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருட்கள்…
இத்தாலியில் இலங்கைர்களுக்கு வேலைவாய்ப்பு !
இத்தாலியில் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணபிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை இத்தாலிக்கான இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்திடம் அறிவித்துள்ளது. இத்தாலிய அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் கோட்டா முறையிலான தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பம் இத்தாலியிலுள்ள தொழில் வழங்குனர்கள் மற்றும்…
கள்ள நோட்டுஅச்சிடப்படுவதாக மக்களுக்கு எச்சரிக்கை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக அதிரப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த நபர்…
7 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு
சதொச விற்பனை நிலையத்தினால் 7 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாயின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1500…
நிலாவரை பகுதியில் விபத்து. சிறுப்பிட்டியை சேர்ந்தவர் மரணம்
யாழ்ப்பாணம் நிலாவரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலாவரை பகுதியிலிருந்து சிறுப்பிட்டி நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து இருந்தபோது எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதித் தள்ளியதில் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி போலிசார் தெரிவித்தனர். சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த…
அகால மரணம். அமரர் சுப்பையா இரத்தின சிங்கம் (09.03.2023, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இரத்தினசிங்கம் அவர்கள் 09.03.2023. இன்று அகால மரணம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம்…
சிற்றுண்டிகளின் விலை குறைப்பு!
இன்று முதல் உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலை குறைக்கப்பட்டு அது தொடர்பான விலைகள் அறிவிக்கப்படும் என என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அதே சமயம் நேற்றைய தினம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால்…
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான நினைவு நாணயங்களை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று முதல் விற்பனை செய்யவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது அவ் நாணயங்களில் ஒன்றை 6000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும்…
வவுனியாவை உலுக்கிய மரணம் – சட்ட வைத்திய பரிசோதனையில் சடலங்கள்
வவுனியாவில் மர்மமான முறையில் மரணமடைந்தவர்களின் உடலங்களுக்கான சட்டவைத்திய பரிசோதனை நேற்று (8) இடம்பெற்றிருந்தது. பரிசோதனையின் முடிவில் உடலில் நஞ்சருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை. மரணித்தவர்களினது இரத்தம், சிறுநீர் மாதிரிகளும் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மாதிரிகளுக்கான…
பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்.
கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் பூநகரி நல்லூர் பகுதியில் உள்ள குறித்த பிரதேசத்தை வரவேற்கும் சீமெந்தினால் கட்டப்பட்ட வளைவுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்…