• Mo. Mai 6th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: März 2023

  • Startseite
  • நிலாவரை பகுதியில் விபத்து. சிறுப்பிட்டியை சேர்ந்தவர் மரணம்

நிலாவரை பகுதியில் விபத்து. சிறுப்பிட்டியை சேர்ந்தவர் மரணம்

யாழ்ப்பாணம் நிலாவரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலாவரை பகுதியிலிருந்து சிறுப்பிட்டி நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து இருந்தபோது எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதித் தள்ளியதில் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி போலிசார் தெரிவித்தனர். சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த…

அகால மரணம். அமரர் சுப்பையா இரத்தின சிங்கம் (09.03.2023, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இரத்தினசிங்கம் அவர்கள் 09.03.2023. இன்று அகால மரணம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம்…

சிற்றுண்டிகளின் விலை குறைப்பு!

இன்று முதல் உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலை குறைக்கப்பட்டு அது தொடர்பான விலைகள் அறிவிக்கப்படும் என என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அதே சமயம் நேற்றைய தினம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால்…

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான நினைவு நாணயங்களை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று முதல் விற்பனை செய்யவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது அவ் நாணயங்களில் ஒன்றை 6000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும்…

வவுனியாவை உலுக்கிய மரணம் – சட்ட வைத்திய பரிசோதனையில் சடலங்கள்

வவுனியாவில் மர்மமான முறையில் மரணமடைந்தவர்களின் உடலங்களுக்கான சட்டவைத்திய பரிசோதனை நேற்று (8) இடம்பெற்றிருந்தது. பரிசோதனையின் முடிவில் உடலில் நஞ்சருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை. மரணித்தவர்களினது இரத்தம், சிறுநீர் மாதிரிகளும் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மாதிரிகளுக்கான…

பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்.

கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் பூநகரி நல்லூர் பகுதியில் உள்ள குறித்த பிரதேசத்தை வரவேற்கும் சீமெந்தினால் கட்டப்பட்ட வளைவுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்…

குடிப்பழக்கம் இல்லாததால் குழம்பிய திருமணம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் குடிப்பழக்கம் இல்லாததால் திருமணம் ஒன்று குழம்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது அண்மையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கொக்குவிலை சேர்ந்த அரச உத்தியோகஸ்தர் ஒருவருக்கு புரோக்கர் மூலம் திருமண சம்பந்தம் ஒன்று பொருந்திய நிலையில் பெண் பார்க்க பெண் வீட்டிற்கு…

குறைகிறது கொத்து ரொட்டியின் விலை  

கோதுமை மாவன் விலை குறைப்புடன், கொத்து ஒன்றின் விலையும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொத்து ரொட்டியின் விலை எவ்வளவு ரூபாவினால் குறைக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள்…

தாய் அடித்ததால் 3 வயது குழந்தை உயிரிழப்பு !

திருத்தணியில் தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசிப்பவர் சதீஷ் (வயது 38)லாரி டிரைவர். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும்,…

கீரிமலை சிவன் கோவிலை இடித்து அதிபர் மாளிகை.

பழமைவாய்ந்த கீரீமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு அதிபர் மாளிகை அமைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது வெளிவந்துள்ளது. வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர் சிலரை கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் கடற்படையினர் பாதுகாப்பு வலயத்திற்குள் அழைத்துச்…

விவாகரத்தை தடை செய்த தாலிபான்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் இதுவரை மேற்கொண்ட விவாகரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பின் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே…

வவுனியாவை உலுக்கிய இளம் குடும்பத்தின் மரணம்

வவுனியாவில் கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என நால்வருள்ள குடும்பமொன்றில் உறுப்பினர்கள் வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் உள்ள வீடொன்றில் இருந்து இளம்…

ஆட்டிறைச்சி சாப்பிட்டவர் உயிரிழப்பு !

ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். “கடந்த 25ஆம்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed