• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: März 2023

  • Startseite
  • யாழில் அநாதரவான நிலையில் மீட்கப்பட்ட ஹயஸ் ரக வாகனம் !

யாழில் அநாதரவான நிலையில் மீட்கப்பட்ட ஹயஸ் ரக வாகனம் !

யாழ்ப்பாணத்தில் திருடப்பட்ட ஹயாஸ் வாகனம் இன்று திங்கட்கிழமை, மேசாலை வேம்பிராய் பொது மயானத்திற்கு அருகில் பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கைதடி மேற்கில் விற்பனைக்கு விடப்பட்டிருந்த Hayes வாகனத்தை பார்க்க வந்தவர்கள் ஓடுவதாகக் கூறி கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து,…

பேராதனை பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் உயிரிழந்த மாணவி மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குருநாகல் பகுதியைச் சேர்ந்த வினோதி சில்வா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக…

யாழில் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞன் உயிரிழப்பு!

யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் (05) மாலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற அதிசயம்

யாழ்ப்பாணம்நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மாசி மக உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை ஆலயவரலாற்றுடன் தொடர்புடைய கருடப்பறவை அம்மன் தீர்த்தமாடும் வேளை வானில் வட்டமிட்டு அம்மனை தரிசித்து சென்றது. இவ் வேளை இக்காட்சியினை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மெய் சிலிர்த்து…

யாழ்ப்பாணத்தில் பல ஆலயங்களில் திருடிய இருவர் பொலிஸாரால் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் இளவாலை பொலிஸாரால் அதிரடியாக கைது நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் அடங்கிய…

யாழில் ஓட்டப் பந்தயத்தில் 75 வயது மூதாட்டியின் சாகசம்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் 03.03.2023 வெள்ளிக்கிழமை இல்லா மெய்யல்லுநர் போட்டிகள் இடம்பெற்றன. பள்ளி முதல்வர் செல்வி எஸ். சிவக்குமார் தலைமையில் இல்ல சத்துணவுப் போட்டியிலும் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. குறித்த விளையாட்டுப்…

யாழில் தூக்கில் தொங்கி உயிரிழந்த  19 வயது இளைஞன்

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியை சேர்ந்த 19 வயதினை உடைய இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் (05-03-2023)தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குறித்த இளைஞன் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்கு கயிறு ஒன்றினை…

யாழ்.அச்சுவேலி நகரில் இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்.அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு குழுஒன்று துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு நடத்தியுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்துவருவதாக அச்சுவேலி பொலிஸார்கூறுகின்றனர். இந்நிலையில் ஒரு குழுவை சேர்ந்த இளைஞன்…

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா அதிகரிப்பின் காரணமாக தங்கத்தின் விலை சுமார் 15,000-17,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.அதற்கமைய 24 தங்கத்தின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட் தங்கத்தின் விலை ரூ.157,500 ஆகவும் பதிவாகியுள்ளது.

யாழில் கைதான 38 வயதான பெண்

யாழ்.உரும்பிராய் – பொக்கணை பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 6 லீற்றர் கசிப்பினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் குறித்த பெண்…

யாழ். புத்துாா் கிழக்கு பகுதியில் 4 வயது சிறுமி மரணம்!

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். புத்துாா் கிழக்கு – ஊறணி பகுதியைச் சோ்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா என்ற 4 வயது சிறுமியே நேற்றைய தினம்…

கரவெட்டி பகுதியில் இளம் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு !

கரவெட்டி காட்டுப்புலம் பகுதியில் கைதடி வைத்திய சாலையில் பணிபுரியும் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற கிராம சேவையாளர் ஒருவரின் புதல்வியை உயிரிழந்துள்ளார் கைதடி…

தடம் புரண்ட யாழ்தேவி ரயில்

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலின் பெட்டி ஒன்று மோதியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed