போலியான விசா மூலம் ஐரோப்பா செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கிரேக்க சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி ஐரோப்பா செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவுக்கு அனுப்புவதாக யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி மோசடி
வடபகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.35 மணியளவில் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த கத்தார் எயார்வேஸின் QRR-663 விமானத்தில் பயணிப்பதற்காக இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இன்று வெளியீடு கண்ட சிறுப்பிட்டியூர் “ஶ்ரீ ஞானவைரவர்”பக்தி பாமாலை
- முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம்..
- 5 கோடி பெறுமதியான கையடக்க தொலைபேசிகளுடன் இருவர் கைது
- குருணாகலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகொலை!
- திருமணநாள் வாழ்த்து. கண்ணன் சோபா தம்பதிகள். (19.05.2024, கனடா)