யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (23 . 2.2024) இரவு சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர்கள் கைது !
யுவதியின் சடலம் சாவகச்சேரி – டச்சு வீதியிலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- இன்று வெளியீடு கண்ட சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் பக்தி பாமாலை.
- முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம்..
- 5 கோடி பெறுமதியான கையடக்க தொலைபேசிகளுடன் இருவர் கைது
- குருணாகலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகொலை!
- திருமணநாள் வாழ்த்து. கண்ணன் சோபா தம்பதிகள். (19.05.2024, கனடா)