போலியான விசா மூலம் ஐரோப்பா செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கிரேக்க சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி ஐரோப்பா செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவுக்கு அனுப்புவதாக யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி மோசடி
வடபகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.35 மணியளவில் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த கத்தார் எயார்வேஸின் QRR-663 விமானத்தில் பயணிப்பதற்காக இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பிறந்தநாள் வாழ்த்து. ஐெயதாஸ். (08.05.2024;ஜெர்மனி)
- யாழ். புத்தூரில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு!
- பூமியில் புதையும் சீன நகரங்கள்: வெளியான எச்சரிக்கை
- யாழில் வெப்ப அலை! 5 பேர் பலி! மேலும் பலர் இறக்கலாம்!! வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தகவல்!!
- வானிலையில் ஏற்ப்படபோகும் மாற்றம்!