• Mo.. Mai 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் பிரித்தானிய அதிகாரிகள்!

புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் பிரித்தானிய அதிகாரிகள்!

புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தல். புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்பும் நடவடிக்கைகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகின்றது. பிறந்தநாள் வாழ்த்து. சுபாங்கி சிவநேசராசா (03.05.2024, இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்களுடன் முதலாவது விமானம்…

அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல்.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. சுபாங்கி சிவநேசராசா (03.05.2024, ஜெர்மனி) வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப்…

கனடாவில் இரு தமிழர்கள் கைது ?

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரு தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிறந்தநாள் வாழ்த்து. சுபாங்கி சிவநேசராசா (03.05.2024, ஜெர்மனி)…

இன்று முதல் குறைக்கப்படும் சமையல் எரிவாயு விலை!

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 3ஆம் ஆண்டு நினைவு. இராசசிங்கம்,நிசாந்தன் (03.05.2024,கனடா) இதற்கமைய 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி…

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

கடந்த 1980 -ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள „பூங்கதவே தாழ் திறவாய்“ என்ற பாடலை பாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் உமா ரமணன். அந்த பாடலை இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். ஆரம்பமாகிறது அக்னி…

ஆரம்பமாகிறது அக்னி நட்சத்திரம்.. வெப்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை இருக்கும் நிலையில் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் இந்த நட்சத்திர காலத்தில், பூமியின் மேற்பரப்பு சூரியனுக்கு…

யாழ் இருபாலையில் தனிமையில் இருந்த பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள். இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் சீற்றால்…

தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது இம்மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார். யாழ் தென்மராட்சி பகுதியில் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…

யாழ் தென்மராட்சி பகுதியில் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் – ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை. சுனாமி எச்சரிக்கை! யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நுணாவில் பகுதியில் இன்று…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள் !

இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முறையான ஒழுங்குமுறை வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை. சுனாமி எச்சரிக்கை! அத்தோடு, வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கம் குழுவொன்றை நியமிக்க வேண்டும்…

இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை. சுனாமி எச்சரிக்கை!

எரிமலைகள் அதிகம் சூழ்ந்த இந்தோனேஷியாவில் தீவு ஒன்றில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. மின்னல் தாக்கி சகோதரனும் சகோதரியும் மரணம்! இந்தோனேஷியாவில் ஏராளமான குட்டித்தீவுகள் உள்ள நிலையில் கணிசமான அளவில் வெடிக்கும் நிலையில் எரிமலைகளும் உள்ளன.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed