குழந்தைகள் நன்றாக படிக்க தூங்கும் போது செய்ய வேண்டியது
அந்த காலத்தில் எல்லாம் ஏழு பிள்ளைகள் எட்டு பிள்ளைகள், 10 பிள்ளைகள் என்று வீட்டில் இருப்பார்கள். குழந்தை செல்வத்திற்கு குறைவே இருக்காது. இன்றைக்கு ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டு பெற்றவர்கள் படும் பாடு வார்த்தையால் சொல்ல முடியாது. யாழில்…
கனடாவில் உணவு வகைகள் சில தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் சில வகை குளிரூட்டப்பட்ட பேஸ்ட்ரிகளை பயன்படுத்த வேண்டாம் என கனேடிய உணவு பரிசோதனை நிறுவனம் (CFIA) எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பேஸ்ட்ரிகளில் சால்மொனெல்லா பக்டீரியா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடியதாக சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளது. இரு பண்டக்குறிகளைக் கொண்ட…
மன்னாரில் பள்ளமடு பகுதியில் டிப்பர் மீது துப்பாக்கி சூடு
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த டிப்பரை கடமையில் ஈடுபட்ட அடம்பன் பொலிஸார் இடைமறித்தபோது, சமிக்ஞை கட்டமைப்பை மீறி…
யாழில் கோரம் ! திருட சென்ற இளைஞன் தாக்கி மூதாட்டி பலி : !
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்றையதினம் (20) களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் மூதாட்டி (வயது69 )பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் இரண்டு வயோதிப பெண்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒருவர் இன்று(20) காலை தேவாலயத்திற்கு சென்றுள்ளார். இருவரும் தேவாலயத்திற்கு…
இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கைது !
வௌிநாட்டவர் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (20) அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 29 வயதான பிரேஸில் பிரஜை என தெரியவந்துள்ளது.அவர் 4 கிலோ 855 கிராம் எடை கொண்ட கொக்கைன் போதைப்பொருளை கொண்டு வந்துள்ளதுடன்,…
ஆவரங்கால் பகுதியில் நஞ்சருந்தி உயிர் மாய்த்த குடும்பஸ்தர் ஒருவர்
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் நஞ்சருந்தி உயிர் மாய்த்துள்ளார். வங்கி வீதி, ஆவரங்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த பரமு ஜெபந்தன் (வயது 40) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கடந்த சில…
இன்றைய இராசிபலன்கள் (20.04.2025)
மேஷம் இன்று மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்:…
பிறந்தநாள் வாழ்த்து. அபிரா குவேந்திரன்: (20.04.2025, ஜெர்மனி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் அபிரா குவேந்திரராசன் அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் (20.04.2025) இன்று பிறந்தநாள் காணும் இவரை அப்பா குவேந்திரன் ,அம்மா பிரியா ,அண்ணண்மார் அஜித் ,வினித், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இறையருள் துணை…
2ஆம் ஆண்டு நினைவு! திரு நடராசா கண்ணதாசன். (20.04.2025, யேர்மனி
யாழ்.சிறுப்பிட்டி திருநெல்வேலி தாலங்காவல் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் பிராங் போட் ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா கண்ணதாசன். (20.04.2025,) யேர்மனி அவ்ர்களின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள்,,மற்றும் குடும்ப…
பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் சேர்ப்பதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நகர அபிவிருத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசியபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பட்டதாரிகள் போட்டி பரீட்சைகள்…
கட்டுநாயக்கவில் இருந்து பயணித்த வான் விபத்து – பலர் காயம்
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு குறித்த விபத்து இன்று காலை (19) ஹபரண பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…