மே மாதம் சிறப்பான மாதமாக அமைய!
ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆட்சி என்பது இருக்கும். அதன் வகையில் மே மாதம் என்பது சூரிய பகவானுக்குரிய மாதமாக திகழ்கிறது. விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம் அப்படிப்பட்ட…
இன்றைய இராசிபலன்கள் (01.05.2025)
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.…
வியாழன் சதுர்த்தி விரதம்
வியாழனுடன் சேர்ந்து வரக்கூடிய சித்திரை மாத சதுர்த்தி விரதம் நாளை கடைபிடிக்கப்படும். இம்மாதம் சதுர்த்த விரதம் இருப்பவர்களுக்கு ஞானத்துடன் செல்வமும் பெருகி, சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து, நல்வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். கோடீஸ்வர யோகம் கிடைக்க! கல்வி, செல்வம், வீரம் இந்த…
கோடீஸ்வர யோகம் கிடைக்க!
சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை நாளை தான் நாம் அட்சய திருதியை என்று கூறுகிறோம். அன்றைய நாளில் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அன்று புதன்கிழமை என்பதால் பலவிதமான நன்மைகளை தரக்கூடிய…
இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)
மேஷம் இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1,…
அட்சய திருதியை அன்று பெண்கள் செய்ய வேண்டியது
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமையோடு சேர்ந்து நாளைய தினம் 30-4-2025 ஆம் தேதி அட்சய திருதியை வரவிருக்கிறது. இந்த நாளில் அனைவருக்கும் தங்கம் வாங்கும் யோகம் கிடைக்க வேண்டும் என்று, அந்த மகாலட்சுமியே பிரார்த்தனை செய்து…
அட்சய திருதியை 2025
அக்ஷய திருதியை இவ்வாண்டு ஏப்ரல் 30, 2025 பொன்னான புதன்கிழமை அன்று மூன்று யோகங்களுடன் கூடி வருகிறது. இது ரொம்பவும் சிறப்பு வாய்ந்த நன்னாளாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகிறது. சித்தயோகம், ஷோபன யோகம், ரவி யோகம் ஆகிய இந்த மூன்று யோகங்களுடன் கூடி…
முருகன் அருள் பெற செவ்வாய்க் கிழமைகளில் எப்படி விரதம் இருக்க வேண்டும்?
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். இன்றைய இராசிபலன்கள்…
இன்றைய இராசிபலன்கள் (29.04.2025)
மேஷம் இன்று மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது. மனக்கவலை நீங்கும். பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3,…
ஆரோக்கியத்திற்கு மஞ்சள் தானம்
நன்றாக இருந்த வீட்டில் திடீரென ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நபர்களுக்கும் ஏதாவது ஒரு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம். இப்படி தொடர்ந்து குடும்பத்தில்…
சித்திரை கிருத்திகை மந்திரம்
உள்ளம் உருகி நம்பிக்கையோடு முருகனை வழிபாடு செய்தால், உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி மட்டும்தான் இருக்கும். இது நம்மில் எல்லோருக்கும் தெரியும். நாளைய தினம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து சித்திரை மாதத்தின் கிருத்திகை திதி வந்திருக்கிறது. முருகப்பெருமான் உருவமாக இந்த பூலோகத்தில் அவதரித்த தினம்…