• Mo.. Mai 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • இன்றைய இராசிபலன்கள் (16.11.2022)

இன்றைய இராசிபலன்கள் (16.11.2022)

மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரிஉதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் வேலைகள் விரைந்து முடியும்.…

இன்றைய ராசிபலன் (12-11-2022)!

மேஷம்:இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில்…

களத்திர தோஷம் யாரை பாதிக்கும்? பரிகாரம் என்ன?

ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவ களங்களான 1,27,8 ஆகிய பாவகங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்வது அல்லது 7-ம் பாவகாதிபதி நீசம் அஸ்தமனம் அடைவது போன்றவை களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். மேற்கண்ட தோஷம் ஆண் – பெண் இருவருக்கும்…

விபூதியை நெற்றியில் அணியும் போது செய்யக்கூடாதது என்ன?

1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது 2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது 3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது 4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது 5.விபூதி அணியாதவர்…

இன்றைய ராசிபலன் (11-11-2022)

மேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர்…

நவம்பர் மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கவுள்ள பலன்

இம்முறை புதன் சஞ்சாரத்தால் 2 சுப யோகங்கள் உருவாகும், இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன் கிடைக்கும். புதன் பெயர்ச்சி 2022: நவம்பர் 13 நடைபெறும். புதன் கிரகம் ராசியை மாற்றப் போகிறது. விருச்சிக ராசிக்கு செல்லும் புதனின் சஞ்சாரம் ஒருபுறம் என்றால்,…

தெய்வங்களை வழிபட உகந்த கிழமைகள் எது?

எந்த கிழமைகளில் எந்த தெய்வங்களை வழிபாடு செய்தால் பலன் உண்டு என்பதை தெரிந்துக்கொண்டு செய்யும்போது மிகுந்த பலனை பெறலாம். ஞாயிற்றுக்கிழமையில் வழிபட உகந்த தெய்வமாக நவகிரக நாயகனும், முதன்மை கடவுளாக இருக்கக்கூடிய சூரிய பகவான் உள்ளார். இந்த நாட்களில் விரதம் இருந்து…

சூரசம்ஹார விரதம் வேண்டியதை நிறைவேற்றும் வேலவன்!

சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும்…

இந்த ராசிக்காரர்களுக்கு தான் நாளை எதிர்பாராத ராஜயோகம் (21.10.2022)

மங்கலகரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 03 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ( 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி) நாளைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்கள் வருமாறு. ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட…

பெருமாளுக்கு சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால்..?

புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி…

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !

வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உரிய நாள்தான். அப்போது, அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிப்பதும், தீபமேற்றி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed