யாழில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆலயம் மக்கள் பயன்பாட்டுக்கு
யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த ஆலயத்திற்கு…
யாழில் பல லட்சங்களுக்கு ஏலம் போன முருகன் மாம்பழம்
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்துள்ளார். கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு ;
உப்பு நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த பொங்கல் உட்சவத்திற்கு முன்னர் முதல் திங்கள் பாக்குத் தெண்டல் இரண்டாவது திங்கள் உப்பு நீரில் விளக்கெரியும்…
நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி கையளிப்பு
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல்,…
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வு
யாழ்ப்பாணம் (Jaffna) – நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தை முன்னிட்டு இவ்வாண்டிலிருந்து உற்சவ காலத்தில் ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள பந்தலிற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. குறித்த அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (24) இரவு மிகவும் சிறப்புற நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி…
யாழ்ப்பாணத்தில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. துயர் பகிர்தல் .செல்வி. தவராசா டிலக்சி (சிறுப்பிட்டி,13.05.2025) குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றைய தினம்(12) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில்…
இன்று யாழ். அத்தியடி முருகன் ஆலயத்தின் சித்திரத்தேர் வெள்ளோட்டம்.
யாழ்ப்பாணம் அத்தியடி முருகன் ஆலயத்தின் சித்திரத்தேரின் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. ஊருக்கு ஏழாலை எனப்பெயர் வரக்காரணமாய் இருந்த ஏழு ஆலயங்களில் அத்தியடி முருகன் ஆலயமும் ஒன்று. அவற்றில் நான்கு ஆலயங்கள் ஒரே தேரோடும் வீதியனுடன் அமைந்திருப்பது ஊருக்குப்பெருமை. ஏலவே மூன்று…
யாழ் தாவடி பத்திரகாளி அம்மன் ஆலய திருவிழாவில் தென்னிந்திய நடிகர்!
வரலாற்று சிறப்புமிக்க யாழ். தாவடி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்ற நிலையில் கொடியேற்ற மஹோற்சவத்தில் தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ் கலந்து கொண்டார். மேளதாள வாத்தியங்கள் முழங்க கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேக,…
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட பூஜை
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் தமிழ் விசுவாசுவ புதுவருட பிறப்பினை முன்னிட்டு இன்று (14.04.2025) புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட உற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் , தமிழ் விசுவாசுவ புதுவருட பிறப்பினை முன்னிட்டு புது வருடப்பிறப்பு உற்சவம் இன்று நடைபெற்றது. இதன்போது கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார கந்தனுக்கு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய…
50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிஷேகம்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் (11) காலை…