கீரிமலை சிவன் கோவிலை இடித்து அதிபர் மாளிகை.
பழமைவாய்ந்த கீரீமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு அதிபர் மாளிகை அமைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது வெளிவந்துள்ளது. வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின்…
பழமைவாய்ந்த கீரீமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு அதிபர் மாளிகை அமைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது வெளிவந்துள்ளது. வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின்…
யாழ்ப்பாணம்நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மாசி மக உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை ஆலயவரலாற்றுடன் தொடர்புடைய கருடப்பறவை அம்மன் தீர்த்தமாடும் வேளை வானில் வட்டமிட்டு அம்மனை தரிசித்து…
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது. கச்சதீவு திருவிழா நாளை ஆரம்பித்து 4 ஆம் திகதி வரை…
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. தைப்பூச நாளாகிய இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இந்த நிலையில் வரலாற்று பிரசித்தி…
யாழ்.புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06.01.2023) இடம்பெற்றது உள்ளது. அதிகாலை திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் விசேட பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் ! யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை…
ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து…
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவிலின் தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது
மார்கழி மாத திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு பூஜைகள் இடம்பெற்றன. அந்தவகையில் வரலாற்று…
இந்துக்களின் முக்கிய சிறப்பான நாடகளில் ஒன்றான கார்த்திகை தீப திருநாள் இன்று கொண்டடப்படுகின்றது. அந்தவகையில் வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம்…
சிவபூமி என்பது இலங்கு கை என்று மகாலட்சுமிக்கு கிருஸ் ன பகவானால் அளிக்கப்பட்டது .இலங்கு கை ,மருவி இலங்கை ஆனது .மேருமலையே கீரிமலை ஆகும் .சிவபெருமானுக்காக இலங்கையைக் காக்க,…
திருப்பதி உள்பட இந்தியாவில் பல பணக்கார கோவில்கள் இருக்கும் நிலையில் டாப் 5 பணக்கார கோவில்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம் இந்தியாவின் பணக்கார கோவில்களில் முதலிடத்தில்…
நல்லூர் கந்தசுவாமி கோயிலில் 26.10.2022 முதல் 29.10.2022 வரை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை கந்தசஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லைக் கந்தன் வேள்வி…
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் இன்று பிற்பகல் 5:00 மணியளவில் கற்கோவளம் சமுத்திரத்தில் இடம்பெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வசந்த…
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா கடந்த 24ஆம் திகதி…
நவராத்திரி தினத்தின் இறுதிநாளான விஜயதசமி தினமான இன்று , வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மானம்பூ உற்சவம் சிறப்பு பூஜை இடம்பெற்றது. இன்று (புதன்கிழமை) காலை…
தமிழாலும் இசையாலும் பக்தியை வளர்க்க நல்லூரில் நாள்தோறும் தேவாரமும் பொழிப்பும்; விஜயதசமியன்று ஆரம்பம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தினமும் தேவாரம் மற்றும் பொழிப்பு திருப்பணி…