வற்றாப்பளைக் கண்ணகிக்கு வைகாசிப் பொங்கல்…
வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு வைகாசிப் பொங்கல் விழா எடுக்கப்படுகின்றது. பல லட்சம் மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் எடுப்பது பன்னெடுங்காலமாக திகழ்கின்ற வழக்காகும். ஈழத் தமிழ் மக்களின் வரலாற்று ஆதாரமாக இந்த ஆலயம் விளங்குகிறது.…
வரலாற்று சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றைய தினம் (21) காலை உற்சவ மூர்த்திகளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து உற்சவ…
யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா தொடர்பில் வெளியான தகவல்
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல்,…
யாழ். நல்லூர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற வருடப்பிறப்பு வழிபாடு
நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம் இன்று (14) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு…
பங்குனி திங்கள் ஆரம்பம்; யாழ் மட்டுவில் பன்றி தலைச்சி அம்மனில் குவிந்த பக்தர்கள்!
பங்குனி திங்கள் உற்சவம்; யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றி தலைச்சி அம்மனில் குவிந்த பக்தர்கள் ஈழத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களுள் யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயமும் ஒன்றாகும். மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தின் பங்குனி திங்கள் உற்சவம்…
நல்லூரில் தீபங்கள் ஏற்றி வரவேற்க்கப்பட்ட புத்தாண்டு
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில் புத்தாண்டை வரவேற்று தீபங்கள் ஏற்றப்பட்டது. 2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு வரவேற்கப்பட்டது. இதேவேளை வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு…
யாழ் நல்லூர் கைலாசநாதசுவாமி மஹோற்சவம் இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்றைய தினம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து மஹோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று எதிர்வரும் 03ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழா…
மருதனார்மடம் ஆஞ்சநேயர் இரதோற்சவப் பெருவிழா
பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பக்திபூர்வமாக நடைபெற்றது. மார்கழி மாதம் அமாவாசையுடன் வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு அனுமன்…
வற்றாப்பளை அம்மன் கோவிலும் வெள்ளத்தில் மூழ்கியது
டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் ஆலயத்தை சூழ நின்ற மரங்களும் பாறி விழுந்துள்ளன. மூழ்கும் இலங்கை – நாட்டு மக்களுக்கு அவசர வட்ஸ்அப் இலக்கம்…
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூரசம்ஹாரம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று (27.10.2025) விசேட அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து பேரழகன் ஆறுமுகப் பெருமான் வெளிவீதி உலா…
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம்
தமிழ் கடவுளாம் முருகபெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி விரதம் உலகெங்கும் வாழும் இந்துக்கள் மிகவும் பக்திசிரத்தையுடன் அனுஸ்டித்து வருகின்றனர். வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் மிகவுவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையிஒல் மூன்றாம் நாள் உற்சவம் நேற்றைய…
