• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியா

  • Start
  • தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை!

தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை!

பிரபல தென்னிந்திய நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன. நடிகர் விஜய்யின் ‚தமிழக வெற்றிக் கழகம்‘ கட்சியின் தீவிர ரசிகையான இவர், தவெக கொடியின் வண்ணங்களான சிவப்பு மற்றும்…

இந்தியாவில் பரவும் கொடிய நிபா வைரஸ் !

இந்தியாவில் கொடிய நிபா வைரஸ் பரவி வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் நிபா வைரஸ் பரவுவதால் ஆசிய விமான நிலையங்கள் பரிசோதனையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், மேற்கு வங்காளத்தில் ஐந்து சுகாதார ஊழியர்கள் இந்த மாத தொடக்கத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டனர், அவர்களில்…

யாழில் 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையால் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக, கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறனர் இந்த…

யூடியூப் பார்த்து உடல் எடையைக் குறைக்க நினைத்த 19 வயது மாணவி உயிரிழப்பு !

இந்தியாவில் மதுரையில் யூடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு மருந்து உட்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகனின் மகள் கலையரசி (19) மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு…

இந்தியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

இந்தியாவின் வடமேற்கு காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, சுமார் 35 கிலோமீற்றர் ஆழத்தில், 06 ரிக்டர் இந்த நிலநடுக்கம் அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தநாட்டு நேரப்படி…

யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை: வெளியான தகவல்

யாழ். (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாக முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், நாகை – காங்கேசன் துறை கப்பல் சேவை வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.…

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் இரண்டு அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யாழில். போதைப்பாவனை! எட்டு பேர் கைது முதலாவது காற்றழுத்த தாழ்வு நவம்பர் 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில்…

இந்தியா தலைநகரில் பாரிய வெடிப்பு – பலர் பலி

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்போது, செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் வாயில் எண் 1 அருகே…

டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு!

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது; விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் மென்பொருளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை…

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 

இந்தியப் பெருங்கடலில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் இன்று (01)அதிகாலை ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால்,…

தீவிரமடைந்துள்ள மொந்தா புயல்! இந்திய மக்களுக்கு எச்சரிக்கை

மொந்தா புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தீவிரப் புயலாக மாறியுள்ள மொந்தா புயல், இன்று (28.10.2025) வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.