• Fr. Mai 3rd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியா

  • Startseite
  • பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

கடந்த 1980 -ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள „பூங்கதவே தாழ் திறவாய்“ என்ற பாடலை பாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் உமா ரமணன். அந்த பாடலை இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். ஆரம்பமாகிறது அக்னி…

ஆரம்பமாகிறது அக்னி நட்சத்திரம்.. வெப்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை இருக்கும் நிலையில் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் இந்த நட்சத்திர காலத்தில், பூமியின் மேற்பரப்பு சூரியனுக்கு…

தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது இம்மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார். யாழ் தென்மராட்சி பகுதியில் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…

தென்னிந்தியாவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்!

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தென்னிந்திய மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்களில் மொத்த கொள்ளளவில்…

பிறந்தநாளில் பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுமி!

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாங்கப்பட்ட கேக்கை சாப்பிட்டு 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, கேக்கில் அளவுக்கு அதிகமான சக்ரீன் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தியமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம்…

இலங்கையை வந்தடைந்த இசைஞானி! இடம்பெறவுள்ள இசைநிகழ்ச்சி

கொழும்பில் பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ள இசைஞானி இளையராஜாவின் என்றும் ராஜா ராஜா தான் இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் அதன்படி இந்த…

இரட்டைக் குழந்தைகளில் உயிரை பறித்த ஐஸ்கிரீம்

கர்நாடகா மாநிலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா – மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் ஒருவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார். சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான்…

வாக்களித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

இந்தியாவின் 18வது ஜனநாயக தேர்தல் திருவிழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாக்குப்பதிவை நிறைவு செய்தார். இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று காலை 7…

தமிழ்நாட்டில் 72.09% வாக்குபதிவு.

முதற்கட்டமாக தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 72.09 % வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.…

இந்தியாவில் தனது கல்வியை தொடரும் அசானி

இந்தியா – தமிழ்நாடு, போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார். சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை காண்பித்த அசானிக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகளும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தனை நாள் கற்றதை அச்சமின்றி எழுதுங்கள்! மாணவர்களுக்கு கமல்!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் பலர் வாழ்த்து கூறிவரும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உரும்பிராயில் முதியவர் பரிதாபமாகப்…

டெல்லி போராட்ட களத்தில் மற்றுமொரு விவசாயி உயிரிழப்பு !

டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு விவசாயி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 21 வயதான சுபகரன் சிங் என்ற விவசாயியே நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள…

திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்.

திருச்செந்தூர் முருகன் கோவில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாகும். இதன் சிறப்புகள் இதோ: ஆறுபடை வீடுகளில், கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோவில் திருச்செந்தூர் கோவில் தான். சூரபத்மனை முருகன் வதம் செய்த தலம் இதுவாகும்.…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed