டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (09.05.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.88 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.24 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்…
ஸ்கைப் சேவை மே 5ல் நிறைவு வருகிறது!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரபலமான வீடியோ அழைப்பு செயலியான ஸ்கைப், வரும் மே 5ஆம் தேதி முதல் செயல்பாட்டை நிறுத்துகிறது. 2003 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த சேவை, நீண்ட வருடங்கள் உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயனாளர்களால்…
அமெரிக்காவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ர்ஜென்டினா மற்றும் சிலியின் தெற்கு கடற்கரைகளில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலியின் சில கடற்கரைகளில் அலை மட்டத்திலிருந்து சுமார்…
ஐரோப்பாவில் டிக்டொக் செயலிக்கு அபராதம் விதிப்பு
டிக்டொக் செயலிக்கு 530 மில்லியன் யூரோ அபராதம் விதித்து, ஐரோப்பிய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு செயலியான டிக்டொக் செயலி தங்கள் பயனர்களின் தரவுகள் எங்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து வெளிப்படையாக இல்லை என்றுகூறி, அந்நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக்…
இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம் நேற்றுடன்…
காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களும், வன்முறை…
உலகம் சீரழிவதற்கான ஆரம்பம்? பாபா வங்கா கணித்த அடுத்த அபாயம்
பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகளின் படி, எதிர்வரும் 2066-ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில நாடுகள் ஆயுதத்தால் உலகத்துக்கு ஆபத்து விளைவிக்கும் என கூறப்படுகிறது. பாபா வங்கா என அழைக்கப்படும் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா கடந்த 1911 இல் பல்கேரியாவில் பிறந்தார்.…
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி
வாட்ஸ் அப்பில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட செயலியான வாட்ஸ்அப், தற்போது அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்-ஐ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும்…
துருக்கியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
துருக்கியில் (Türkiye) சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று (23) துருக்கியின் பொருளாதார முக்கிய நகரமான இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில்…
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் எல்லையில் 86 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நண்பகல் 12.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் எதிரொலியாக கட்டங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சம்…
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். மக்கள் அச்சம்
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சென். டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில்…