கனடா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கான விதிகளில் மாற்றம்
கனடா அரசாங்கம், சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதி (Study Permit) விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர் அனுமதி எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளை, விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கனடா…
கனடாவில் தற்காலிக விசாவில் நிற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு அதிர்ச்சி
கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார். இத்தகவலால் விசிட்டர் விசா உட்பட பல விசாக்களில் கனடா சென்றுள்ள…
சர்வதேச மாணவர்களுக்கு கனடா விசா மோசடி குறித்து கடும் எச்சரிக்கை
கனடாவின் குடியேற்ற அமைப்பு(IRCC) சமீபத்தில் சர்வதேச மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, விசா மோசடிகள் மற்றும் போலி முகவர்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்போது, மாணவர்கள் கல்வி அனுமதிக்காக (Study Permit) விண்ணப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என…
கனடாவில் கொல்லப்பட்ட குடும்பம் – இலங்கையருக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து
கத்திக்குத்துத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இழந்த இலங்கையருக்கு கனடா அரசாங்கம் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. கனடா – ஒட்டாவாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு இந்த மிகக்கொடூரமான சம்பவம் இடம்பெற்றிருந்தது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம்,…
கனடா விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு – டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந்த நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு…
கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் – டிரம்ப் மிரட்டல்
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா அமல்படுத்தினால் கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று டிரம்ப் மிரட்டல்…
கனடாவில் பலர் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்.!
னடாவில் 2026ஆம் ஆண்டு மட்டும் 4,000 வரையிலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சமகாலத்தில் பல உணவகங்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. பொங்கல் வைக்க நல்ல…
கனடாவில் 3 தமிழ் உணவக உரிமையாளர்களுக்கு சிறைத்தண்டனை
இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மோசடி செய்ததாக கனடா கால்கரியில் உள்ள உணவகத்தின் மூன்று தமிழ் உரிமையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.44000$ திருப்பி தர உத்தரவு.மணிகண்டன் காசிநாதன் சந்திரமோகன் மர்ஜாக் மற்றும் மேரி ரோச் ஆகியோர் கனடாவில் கால்கேரி என்ற இடத்தில் மெரினா தோசை…
கனடாவில் வேலை வாய்ப்பு!! வெளியான தகவல்
கனடா அரசு, 2025 டிசம்பர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் 8,200 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வேலையின்மை விகிதம் 6.8% ஆக உயர்ந்துள்ளது – இது முந்தைய மாதத்தை விட 0.3% அதிகரிப்பாகும். இந்த முரண்பாடான போக்குக்கு…
கனடாவில் இடம் பெற்ற விபத்தில் யாழ் குடும்ப பெண் பலி
யாழ்ப்பாணத்தைச் சேர்நதவரும் கனடாவில் வாழ்ந்துவந்தவருமாகிய 3 பிள்ளைகளின் தாயான 35 வயதான ராஜகாந் அனுஷா இன்று காலை Etobicoke Dixon வீதியில் இடம்பெற்ற கனரக வாகன விபத்தில் சிக்குண்டு பலியாகியுள்ளார் என தெரியவருகின்றது. வெள்ளைக் கோட்டின் ஊடாக வீதியைக் கடக்கும் போது…
கனடா அரசினால் நாடுகடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர்.
2025 ஆம் ஆண்டில் கனடா அரசினால் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில், 19,000 புலம்பெயர்ந்தோரை கனடா அரசு நாடுகடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 18,785 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த விடயத்தை கனடா எல்லை…
