• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடா

  • Startseite
  • கனடாவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!நால்வர் காயம்

கனடாவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!நால்வர் காயம்

கனடாவில் (Canada) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வடமாகாண பாடசாலைகள் நாளை நடைபெறுமா? வெளியான அறிவிப்பு குறித்த சம்பவம் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக ரொறொன்ரோ…

கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம்.

கனடாவிற்கு (Canada) வெளியே பிறந்த கனேடியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க அனுமதிக்கும் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த 11 மாத குழந்தை! இந்த குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை வம்சாவளியின் அடிப்படையில் கனேடிய…

கனடாவில் எட்டு வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம் 

கனடாவில் அரசாங்க அதிகாரிகளினால் கவனக்குறைவினால், எட்டு வயது சிறுமியொருவர் கடவுச்சீட்டு புதுப்பித்துக்கொள்ள முடியாது போயுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த தம்பதியனர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக சிறுமியொருவரை தத்டுத்துள்ளனர். 30 ஆண்டு ஆகியும் கெட்டு போகாத பர்கர். அவர்கள், ஜமெய்க்காவிற்கு விடுமுறையை கழிப்பதற்காக மகளின்…

கொலைக்களமாக மாறும் கனடா-மூவர் பலி-புலம்பெயர் தமிழ் அகதிகள் அச்சத்தில்.

கனடாவில் சில குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூறிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். கனடாவின் மொன்டோரியலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் 15 வயது இளைஞர் ஒருவரும்…

கனடாவில் துயரம் !யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் திடீர் மரணம்

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை! சம்பவத்தில் 35 வயதான யாழ் வல்வெட்டித்துறையை சொந்த இடமாக கொண்ட இளம் தாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல்…

கனடாவில் புதிய விசா முறை நடைமுறை!

கனடாவில்(Canada) வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அந்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சிறப்பு வீசா நடைமுறையை கனடா அறிமுகம் செய்துள்ளது. குறித்த வீசா நடைமுறை மே மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும் என கனடா அறிவித்துள்ளது. 2020 ஆம்…

கனடாவில் இரு தமிழர்கள் கைது ?

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரு தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிறந்தநாள் வாழ்த்து. சுபாங்கி சிவநேசராசா (03.05.2024, ஜெர்மனி)…

கனடாவில் குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கனடாவின் பிரதான நகரம் ஒன்றான ரொறன்ரோவில்(toronto) சராசரி வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக கனேடிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. துயர் பகிர்தல். செல்வராசா சர்வேஸ்வரன் (23.04.2024, சிறுப்பிட்டி மேற்கு) அதன்படி, கடந்த மார்ச் மாதத்தை விடவும் இம்மாதம் (ஏப்ரல்)…

கனடாவில் அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்

கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.…

கனடாவில் இளம் ஈழத்தமிழ் மருத்துவரின் சிறப்பு சிகிச்சை

கனடாவின் ஸ்காப்ரோவில் மருத்துவர் ஒருவர் இசை மூலம் சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து அதில் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறைக்கப்படும் பாடங்கள் !கல்வி அமைச்சின் அறிவிப்பு! ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை…

கனடாவில் புதிய வீடு வாங்க இருப்போருக்கு அதிர்ச்சி தகவல்!

கனடாவில் முதன் முதலில் வீடு வாங்குவோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை கனேடிய அடகுக்கடன் மற்றும் வீடமைப்பு கூட்டுத்தாபனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. கனடாவில் புதிதாக வீடு கொள்வனவு செய்வோருக்கு கடந்த 2019ம் ஆண்டில் இருந்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed