நீர்வேலி பகுதியில் விபத்தில் பல்கலை மாணவன் பலி!
வீதிக்கு குறுக்கே திடீரென நாய் சென்றதால் ஏற்ப்பட்ட விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (21.2.2024) இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள் வெட்டு யாழ்.போதனா வைத்தியசாலைமானிப்பாய் – வேம்படி பகுதியை சோ்ந்த யாழ்.பல்கலைகழக…
கட்டுநாயக்க விமான நிலையத்தில்இருவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் தவிர்த்து தீர்வை வரி செலுத்தாமல் 43 லட்சத்து 42 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற இருவரே விமான நிலைய…
வறட்சியான காலநிலை ! மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை மனித உடலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ஹேமா வீரகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கான புதிய சட்டமூலம்! இதனால் மக்கள் அதிகளவில்…
நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கான புதிய சட்டமூலம்!
சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களால், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தச் சட்டத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதும், பல்வேறு துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், யாழில்…
யாழில் மக்களின் உயிருக்கு ஆபத்தாகும் புகையிரத கடவைகள்!
யாழில் 33 பாதுகாப்பு அற்ற கடவைகளையும் பாதுகாப்பான கடவைகளாக மாற்றம் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு கடந்த மாதம் ஜனாதிபதி ரனில் விக்கிரம சிங்க விஜயம் மேற்கொண்டு, மாவட்ட ஒருங்கிணைப்பு…
இலங்கையை உலுக்கிய கோர விபத்து! தாயும் மகளும் மகனும் பலி.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ உப நிலையங்களுக்கு இடையில் நேற்று பிற்பகல்…
வங்கிகளில் வட்டி வீதங்கள் தொடர்பில் மகிழ்வான செய்தி!
இலங்கையிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளும் அவற்றின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதங்களை (AWPR) கணிசமாக குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான மத்திய…
யாழில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்ததங்கரத்தினம் தனஸ்வரி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் பஸ்ஸில் இறங்க முற்பட்ட வேளை சாரதி பஸ்ஸை திடீரென நகர்த்தியமையால், பெண் பஸ்ஸிலிருந்து…
யாழ்.சுன்னாகத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றையதினம்(2024.02.18) இரண்டு கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு கைது…
இளம் குடும்பஸ்தருக்கு எமனான மின்விசிறி…!
மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொட்டாவ ருக்மல்கம பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 22வயதுடைய இளம் குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டிலுள்ள, மின் விசிறியை சரிசெய்யும்…
சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!
புதிய கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில், பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தக விநியோகம் செய்யும் பணி…