யாழ் மற்றும் கொழும்பு ரயில் சேவைக்கான கட்டண விபரம்
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரதேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாயாகவும் 2 ஆம் வகுப்பு – 2500 ரூபாயாகவும் 3 ஆம் வகுப்பு – 1800…
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் கடந்த காலங்களில் காணப்பட்ட நீண்ட வரிசைகள் இல்லாமல் போயுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இணையவழி கடவுச்சீட்டு முறைமை மூலம் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொதுமக்கள்…
கோண்டாவில் சந்தி பகுதியில் விபத்து; இருவர் படுகாயம்
யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ், பலாலி வீதியில் கோண்டாவில் சந்தி பகுதியில் இன்று (16) காலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
ஆசிய வூசு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழ் இளைஞன் சாதனை
ஆசிய ‚வூசு‘ (WUSHU) போட்டியில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தாய்லாந்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற ஆசிய ‚வூசு‘ (WUSHU) போட்டியில், பங்குகொண்டு இந்த சாதனையை படைத்துள்ளார். மத்திய மாகாணம் – கண்டி மாவட்டத்துக்குற்பட்ட…
8 வயது சிறுமியின் உயிரை காவு வாங்கிய வாழைப்பழம்
தொம்பே பகுதியில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 8 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொம்பே – கேரகல, புதுபாகல பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாடசாலை இடைவேளையில் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது…
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயம்
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் நேற்று மாலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி…
அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டில் ஒவ்வொரு நபருக்கும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் DIGIECON 2030 வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக…
அனைத்து பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும்
அடுத்த ஆண்டுக்குள் அனைத்து பாடத்திட்டங்களையும் உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழியின் அடிப்படையில் பாடசாலை பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்
வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம்!
காலியில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். காலி – அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13) காலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய எஸ்.பி.லசந்த என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (12)…
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 305 ரூபா முதல் 307 ரூபா வரையில் காணப்படுகின்றது. அத்துடன் அதன் விற்பனை பெறுமதியானது…
யாழில் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த பெண்
யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (13) இடம் பெற்றுள்ளது. விசாரணை ஒன்றிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த குறித்த வயோதிப பெண் திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் 2ம்…