• Sa.. Mai 17th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழ்ப்பாணத்தில் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டிற்குச் செல்வோருக்குப் போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து…

பொலனறுவை ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி!! பலர் காயம்

மானம்பிட்டிய, கொட்டாலிய பாலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று மோதி ஆற்றில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மானம்பிட்டிய கொட்டாலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸ்…

யாழ் மீசாலையில் விபத்து: முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியின் மீசாலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து சம்பவம் (07-07-2023) இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து மீசாலையில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் வந்திறங்கிய குறித்த முதியவர் வீதியை…

தாயுடன் ஏற்பட்ட தகராறு ! மகன் எடுத்த விபரீத முடிவு

அம்பாறையில் தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனங்காட்டு பாலத்திற்கு…

லண்டனில் இருந்து யாழ் வந்த சிறுவன் கடலில் மூழ்கி மரணம்!!

யாழ்.வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன்( 08.07.2023) கடலுக்கு குளிக்கச் சென்றிருந்த நிலையில், இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.பின்னர்…

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி – தச்சந்தோப்பு பகுதியில் இன்றையதினம் (08.07.2023) முற்பகல் 11.30 மணி அளவில் காணியை சுத்தப்படுத்தும் போது மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் உள்ள கிணற்றினை காணியின் உரிமையாளர் சுத்தம் செய்யும் போது…

நிரந்தர வைப்புத்தொகையின் வட்டி வீதங்கள் குறைப்பு

நிரந்தர வைப்புத்தொகையின் முழு ஒப்பந்த காலத்துக்கும் உரிய வட்டியை செலுத்த வங்கிகள் உறுதிபூண்டுள்ளதாக இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், இலங்கை வங்கிகள் சங்கத்தின் உறுப்பினருமான ரசல் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவின் 101 கதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்…

70 சதவீதம் உயர்ந்த மரக்கறிகளின் விலைகள்!

மலையகத்தில் காய்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி போஞ்சி, கோவா, லீக்ஸ், பீட்ருட் போன்றவை 300 ரூபா தொடக்கம் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. எனினும் கேக்கிரி, வெள்ளரி,…

மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியர் பரிதாப மரணம் !

கொழும்பு – கொலன்னாவையில் மின்சாரம் தாக்கிக் கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கொழும்பு – கொலன்னாவையில் நேற்றிரவு (06.07.2023) இடம்பெற்றுள்ளது. வீட்டின் படுக்கை அறையில் பழுதடைந்த மின்விசிறியைத் திருத்தும் போதே இருவரும் மின்சாரம் தாக்கிச் உயிரிழந்துள்ளனர். 71, 68 வயதுடைய…

யாழில் தனியார் கல்வி நிலையங்களில் எடுக்கப்பட்ட தீர்மானம்

யாழில் தனியார் கல்வி நிலையங்களுக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை வழங்குதல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டச் செயலரைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாட தனியார் கல்வி நிலைய நிர்வாகிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் சங்கிலியன் மன்றத்தில்…

யாழில் வீடுகள் உடைத்து திருட்டு – மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும், அவர் திருடிய பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களுமாக மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று வீடுகள் உடைக்கப்பட்டு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed