டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (02.05.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.17 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.70 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்…
நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் இறைபதம் அடைந்தார்
யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் – இரண்டாவது குருமகா சந்நிதானம் – ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றிரவு முருகனடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே நேற்றிரவு தேகவியோகமானார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளன.…
விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம்
குருநாகல் தெதுரு ஓயாவில் (1) பிற்பகல் நீராடச் சென்ற ஐந்து பேர் நீரில் இழுத்துச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவர் காணாமல் போயுள்ளனர். பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதோடு, அவர்களில் மூன்று பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். காணாமல் போன இருவரும்…
பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் காயம்
இன்று (01) பிற்பகல் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஹபரனை – பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழில் சிக்கிய கேரள கஞ்சா ! மூவர் கைது கொழும்பு மற்றும் பொலன்னறுவைக்கு…
யாழில் வீதியால் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம் இச்சம்பவம்…
யாழில் சிக்கிய கேரள கஞ்சா ! மூவர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு கடற்பகுதியில் 310 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கஞ்சா போதைப்பொருளை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம் கைப்பற்றப்பட்ட கஞ்சா,…
எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு!
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால்…
அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
அட்சயதிருதியை நாளில் தங்கம் வாங்குவது பாமர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை வழக்கமாக வைத்துள்ளனர். இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில் இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது உலகளவில் வரலாறு காணாத உச்சத்தை…
இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
குருநாகல் பிரதேசத்தில் கவனக்குறைவாக இயக்கப்பட்ட தனியார் பேருந்தில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் காயமடைந்த நிலையில் அவரது இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை! விபத்தில் இரண்டு 15 வயதான தருஷ தனஞ்சய நிருஷன் ரத்நாயக்க…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை பட்டியல் வெளியாகும். அட்சய திருதியை அன்று பெண்கள் செய்ய வேண்டியது இந்தநிலையில், இந்த வாரத்திற்கான…
கொழும்பில் கைது செய்யப்பட்ட தமிழ் யுவதி!
கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்ய வந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழில் குடும்ப் பெண் தனக்குத் தானே தீ மூட்டி மரணம் தொழிலதிபரின் வீட்டில் இருந்து ஒரு கோடி 34 லட்சத்து 50…