• Di. Okt 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜெர்மனி

  • Startseite
  • ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுசீட்டு பரிசோதனை நடைமுறை

ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுசீட்டு பரிசோதனை நடைமுறை

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது என அந்நாடு முடிவு செய்துள்ள நிலையில், இன்று முதல் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன. கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் . துவரை ஜேர்மனியின் கிழக்கு மற்றும் தெற்கு நில எல்லைகளில் மட்டும்…

யாழ் விபத்தில் புலம்பெயர் ஒருவர் தமிழர் பலி

ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் விடுமுறைக்காக வந்திருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் விபத்தில் (08) உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார். நீண்ட காலமாக ஜேர்மன் நாட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில…

யேர்மனியில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ஒருவர்

யேர்மனியின் முஞ்சன் நகரில் (மூனிச்) அமைந்துள்ள இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே ஆயுதம் ஏந்திய நபரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். யேர்மனியின் தெற்கு நகரமான மூனிச்சில் உள்ள நாஜி ஆவணங்கள் மையம் மற்றும் இஸ்ரேலிய தூதரகம் அருகே ஆயுதம் ஏந்திய ஒருவர் யேர்மன் காவல்…

ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடுகடத்திய ஜேர்மனி!

குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 28 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை ஜேர்மனி நாடு கடத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மனித உரிமைகள் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை ஜேர்மனி நிறுத்தியிருந்தது. இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான…

ஓய்வை அறிவித்த மற்றுமொரு காற்பந்து பிரபலம்

அனைத்து விதமான காற்பந்துப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல காற்பந்து வீரர் டோனி (Toni Kroos) குரூஸ் அறிவித்துள்ளார். யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ…

ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு !

ஜேர்மனின்(Germany) பிராங்பர்ட் விமான நிலையத்தில் கட்டுமான பணிக்காக பணியாளர்கள் நிலத்தை தோண்டும்போது, இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆலய உற்சவத்தில் தீ மிதித்த வெளிநாட்டவர்கள் இந்நிலையில் உடனடியாக நான்கு ஓடுபாதைகளும், ஒரு நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளமையால்…

யேர்மனியில் மின்னல் தாக்கி 10 பேர் காயம்!

கிழக்கு யேர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகரில் நேற்றுத் திங்கள்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். 2ஆம் ஆண்டு நினவுநாள். அமரர். திரு குமரதாஸ் செல்லையா(21.05.2024) யேர்மனியில் இடியுடன் கூடிய மழையின் போது…

இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களை திருடும் கும்பல்

நாடாளவிய ரீதியில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கும்பல்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். . வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுவதில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நள்ளிரவு…

ஜெர்மனியில் யாழ்ப்பாண இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழப்பு !

ஜெர்மனியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவம் இன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாண சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ளார். எனினும் அவரது உயிரிழப்புக்கான காரணம்…

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு!

ஜெர்மனியில் வாழ்ந்து வரும் நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு புத்தக வெளியீடு. அழைப்பிதழ் பாவலர்மணி தமிழ்மணி பாவலர்மணி நகுலா சிவநாதன் “விருத்த மழை நூல் வெளியீடு காலம்: 04.02.2024 –நேரம் : 15.00 மணி இடம் : தமிழர்…

ஜேர்மனியில் அமுலுக்கு வருகிறது 4 நாள் வேலை திட்டம் !

உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனி நாடும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed