• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜெர்மனி

  • Startseite
  • ஓய்வை அறிவித்த மற்றுமொரு காற்பந்து பிரபலம்

ஓய்வை அறிவித்த மற்றுமொரு காற்பந்து பிரபலம்

அனைத்து விதமான காற்பந்துப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல காற்பந்து வீரர் டோனி (Toni Kroos) குரூஸ் அறிவித்துள்ளார். யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ…

ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு !

ஜேர்மனின்(Germany) பிராங்பர்ட் விமான நிலையத்தில் கட்டுமான பணிக்காக பணியாளர்கள் நிலத்தை தோண்டும்போது, இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆலய உற்சவத்தில் தீ மிதித்த வெளிநாட்டவர்கள் இந்நிலையில் உடனடியாக நான்கு ஓடுபாதைகளும், ஒரு நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளமையால்…

யேர்மனியில் மின்னல் தாக்கி 10 பேர் காயம்!

கிழக்கு யேர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகரில் நேற்றுத் திங்கள்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். 2ஆம் ஆண்டு நினவுநாள். அமரர். திரு குமரதாஸ் செல்லையா(21.05.2024) யேர்மனியில் இடியுடன் கூடிய மழையின் போது…

இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களை திருடும் கும்பல்

நாடாளவிய ரீதியில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கும்பல்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். . வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுவதில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நள்ளிரவு…

ஜெர்மனியில் யாழ்ப்பாண இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழப்பு !

ஜெர்மனியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவம் இன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாண சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ளார். எனினும் அவரது உயிரிழப்புக்கான காரணம்…

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு!

ஜெர்மனியில் வாழ்ந்து வரும் நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு புத்தக வெளியீடு. அழைப்பிதழ் பாவலர்மணி தமிழ்மணி பாவலர்மணி நகுலா சிவநாதன் “விருத்த மழை நூல் வெளியீடு காலம்: 04.02.2024 –நேரம் : 15.00 மணி இடம் : தமிழர்…

ஜேர்மனியில் அமுலுக்கு வருகிறது 4 நாள் வேலை திட்டம் !

உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனி நாடும்…

ஜேர்மனியில் கைப்பற்றப்பட்ட 2 பில்லியன் யூரோ பிட்காயின்கள்

ஜேர்மனியின் கிழக்கு மாகாணமான சாக்சோனில் கிட்டத்தட்ட 2 பில்லியன் யூரோக்கள் ($2.17 பில்லியன்) மதிப்புள்ள பிட்காயின்கள் கைப்பற்றப்பட்டன.விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஜேர்மனியில் இதுவரை 50,000 பிட்காயின்கள் கைப்பற்றப்பட்டதில் மிகப்பெரியதாக…

ஜேர்மனி வாகனத் தொழிற்சாலை துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு !

ஜேர்மனியிலுள்ள மேர்சிடிஸ் – பென்ஸ் வாகனத் தொழிற்சாலையொன்றில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சின்டெல்பின்கென் நகரிலுள்ள தொழிற்சாலையில் காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிக் பிரயோகம் செய்த்தாக ஜேர்மன்…

ஜெர்மனி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அரசாங்கம்!

ஜெர்மனி அரசாங்கமானது கொவிட் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 யூரோ நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த கொரோனா காலங்களின் பல இளைஞர் யுவதிகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் இளைஞர் யுவதிகள் இந்த…

ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் மோதிய கார்; மூவருக்கு நேர்ந்த சோகம்!

வடக்கு ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஹன்னோவர் நகருக்கு வெளியே நியூஸ்டாட் ஆம் ருபென்பெர்க் அருகே இடம்பெற்றுள்ளது. இதில் காரில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 வயதுடை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed