யாழில் பிரபல வர்த்தகரின் மகள் ஜேர்மனியில் தவறான முடிவால் மரணம்
யாழ் பருத்தித்துறையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகளான 32 வயதான ரவீந்திரன் நிஷானா ஜேர்மனியில் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். இவரது இம் முடிவுக்கான காரணம் தெரியவில்லை.
ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக ஜேர்மனி., பிரான்ஸ், பிரித்தானியா அதிர்ச்சி
ஜேர்மனி தனது பாதுகாப்பு செலவுகளை பெரிதும் உயர்த்தி, தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக உருவெடுத்துள்ளது. இதனால் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அதிர்ச்சி அடைந்துள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, ஜேர்மனி பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அணு…
ஜேர்மனியில் இனிப்பு பானங்களுக்கு வரி விதிக்க திட்டம்
ஜேர்மன் அரசு, 2028 முதல் இனிப்பு பானங்களுக்கு (Sugary Drinks) சிறப்பு வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது. புதிதாக அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் அதிக உடல் எடை (Obesity) பிரச்சினையை…
18 வயது நிரம்பியவர்களுக்கு கட்டாய ராணுவ சேவை: ஜெர்மனி அரசு முடிவு !
ஜெர்மனி ராணுவத்தில் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதற்கிடையே, நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த நேரிடும் என ஜெர்மனி ராணுவ தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் வலிமையான ராணுவத்தை உருவாக்க…
ஜெர்மனி தலைநகரில் திடீரென வெளியேற்றப்பட்ட மக்கள்.
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. புதன்கிழமை காலை Spandau பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகையில், தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும்போது சுமார் 100 கிலோ எடையுடைய ரஷ்ய தயாரிப்பு வெடிகுண்டை கண்டுபிடித்தனர். இதன்…
ஜெர்மனியில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த பிரித்தானியர்கள்
ஜெர்மனியில் (Germany) நடந்த சாலை விபத்தில் பிரித்தானிய சுற்றுலா பயணிகள் நான்கு பேர் உயிரிழந்து இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஜெர்மனியின் ஹெஸ்ஸி (Hesse) மாகாணத்தில் உள்ள காசல்(Kassel) பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை…
ஜேர்மனியில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்.
யாழ் வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற குறித்த பெண் உயிரிழந்துள்ளார் . தயாபரன் சுஜிதா வயது 39 என்ற பெண்ணே 21-08-2025 அன்று இவ்வாறு உயிரிழந்தவர்…
ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள்!
ஜெர்மனியில் இருந்த தாம் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனியில் அதிகாரிகள் குடும்பங்கள் உட்பட மக்களை நாடு கடத்துவது அதிகரித்து வரும் நிலையில் அங்கு விதிவிட இல்லாது தங்கியுள்ள இலங்கையர்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் நாடு…
ஜேர்மனியில் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதல் : 12 பேர் காயம்
ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் ஜேர்மனியில் ஹம்பர்க் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தொடருந்துக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில்…
ஜெர்மனியில் மக்கள் கூட்டத்தில் மோதிய கார் – பலர் காயம்
தெற்கு ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது . மத்திய ஓல்காக் பகுதியில் „ஒரு கார் மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்ததாக“ நகர காவல்துறை தனது X கணக்கில் தெரிவித்துள்ளது
ஜேர்மனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான அகதிகளை வரவேற்ற ஜேர்மனி (Germany), தற்போது புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஐ.நா அமைப்பின் அகதிகள் மீள்குடியேற்ற திட்டதை தற்காலிகமாக நிறுத்த ஜேர்மனி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
