Kategorie: ஜெர்மனி

ஜெர்மனியில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்

இலங்கையை சேர்ந்த 34 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் ஜெர்மனியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உயிரிழந்த பெண் வவுனியாவை சொந்த இடமாக கொண்டவர்…

ஜெர்மனியில் முகக்கவச கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.

ஜெர்மனியில் வரும் முதலாம் திகதி முதல் முககவச கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. சில மாநிலங்களில், உள்ளூர் பொது போக்குவரத்து சேவைகளில் முகக் கவசம் அணிவது கடந்த ஆண்டில் ரத்து…

ஜெர்மானியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஜெர்மனியில் குளிர்காலம் முடிவதற்குள் புதிய ஆபத்தான கொரோனா மாறுபாடு ஏற்படும் என்ற அச்சம் ஜெர்மனி சுகாதார பிரிவு நிபுணர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு அமெரிக்காவில் தீவிரமடைந்து வரும் புதிய…

ஜேர்மனியில் புலம்பெயர் சகோதரர்கள் இருவர் அதிரடியாக கைது

ஜேர்மனியில்இரசாயன தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானை சேர்ந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனியின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜேர்மனியில் உள்ள நகரொன்றில் தொடர்மாடியில்…

ஜேர்மனியில் இனி டெலிகிராம் கிடையாது !

ஜேர்மனியில் டெலிகிராம் யுகம் முடிவுக்கு வந்தது. முன்பெல்லாம், அதாவது இப்போது போல மொபைல் போன்கள் பயன்பாட்டில் இல்லாதபோது, அவசர செய்திகளை அனுப்ப டெலிகிராம் அல்லது தந்தி என்னும்…

ஜெர்மனி உட்பட 7 நாடுகளுக்கு செல்ல வேண்டாம்! இந்தியா எச்சரிக்கை

சீனாவில் பரவி வரும் பி.எஃப்.7 வைரஸ் ஜெர்மனி உட்பட உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும்…

ஜெர்மனியில் 41,000 கடைகளை இழந்த மக்கள்

ஜெர்மன் சமூகத்தின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்படுத்திய உண்மையான தாக்கத்தை விளக்கும் பல புள்ளிவிவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. புதிய தரவுகளின்படி, சில்லறை விற்பனைத் துறை…

1000 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு; ஜேர்மன் பொலிஸார் சாதனை!

2019 பெர்லின் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள 31 நகைகளை ஜேர்மன் அதிகாரிகள் மீட்டனர். ஜேர்மன் தலைநகர் பெர்லின் அருங்காட்சியகத்தில் 2019ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டதில்…

ஜேர்மனியில் வெடித்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித்தொட்டி!

ஜேர்மனியில் ஹொட்டல் ஒன்றில் உள்ள மிகப்பெரிய மீன் காட்சித்தொட்டி வெடித்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். தலைநகர் பெர்லினில் உள்ள Radisson Blu என்ற ஹொட்டலின் முகப்பில் 46…

இன்று ஜேர்மன் பேர்லின் நகரில் இடம்பெற்ற அசம்பாவிதம்

ஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மிகப் பிரமாண்ட மீன்தொட்டி (அக்வாரியம்) இன்று அதிகாலை உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் ஹோட்டலிலிருந்து பெருமளவு நீர் கசிந்ததன் காரணமாக…

ஜேர்மன் அரசை வீழ்த்த திட்டமிட்ட 25 பேர் கைது.

ஜேர்மன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜேர்மனியின் 16 மாகாணங்களில், 11 மாகாணங்களில் அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தியதில் ஜேர்மன் நாடாளுமன்றம்…

ஜேர்மன் குடியுரிமைக்காக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு

புலம்பெயர்ந்தோர் ஜேர்மன் குடிமக்களாவதை எளிதாக்குவது தொடர்பில் ஜேர்மன் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க எட்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்…

ஜெர்மனி மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

ஜெர்மனியின் டொய்ச பான் (Deutsche Bahn) ரயில் சேவை ஒரு வார கால விலை குறைந்த ரயில் டிக்கட் விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வழியிலும் 20 யூரோக்களுக்கும்…

ஜேர்மனியில் இருந்து வந்த குறுந்தகவல்!பல இலட்சத்தை இழந்த தமிழ் இளைஞன்

ஜேர்மனியில் இருந்து கிடைத்த குறுந்தகவலால் தமிழ் இளைஞன் பல இலட்சம் ரூபா பணத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சேலம் அரிசிபாளையம் கவனி தெருவை சேர்ந்த செல்வகுமார்பார்த்திபன்…

ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான புதிய தகவல்

ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான புதிய தகவலை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும்போது இரட்டைக் குடியுரிமை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது. அத்துடன்,…

ஜேர்மனியில் லொறியில் கண்டு பிடிக்கபட்ட 18 புலம் பெயர்ந்தோர்!

ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18…

ஜேர்மன் நகரமொன்றில் நச்சு வாயு பரவல்.

ஜேர்மன் நகரமான Mannheimஇல் உள்ள துறைமுகத்தில் அபாயகரமான திரவம் ஒன்று கொட்டியதைத் தொடர்ந்து நச்சு வாயு பரவல்.  நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்ற பொலிசார் பாதிப்பு.…