ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள்!
ஜெர்மனியில் இருந்த தாம் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனியில் அதிகாரிகள் குடும்பங்கள் உட்பட மக்களை நாடு கடத்துவது அதிகரித்து வரும் நிலையில் அங்கு விதிவிட இல்லாது தங்கியுள்ள இலங்கையர்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் நாடு…
ஜேர்மனியில் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதல் : 12 பேர் காயம்
ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் ஜேர்மனியில் ஹம்பர்க் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தொடருந்துக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில்…
ஜெர்மனியில் மக்கள் கூட்டத்தில் மோதிய கார் – பலர் காயம்
தெற்கு ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது . மத்திய ஓல்காக் பகுதியில் „ஒரு கார் மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்ததாக“ நகர காவல்துறை தனது X கணக்கில் தெரிவித்துள்ளது
ஜேர்மனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான அகதிகளை வரவேற்ற ஜேர்மனி (Germany), தற்போது புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஐ.நா அமைப்பின் அகதிகள் மீள்குடியேற்ற திட்டதை தற்காலிகமாக நிறுத்த ஜேர்மனி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
ஜெர்மனியில் வாகன சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு
ஜெர்மனியில்(Germany) வாகன சாரதி அனுமதி பத்திர நடைமுறையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ஜெர்மனியில் உள்ள வாகன சாரதிகள் தங்களது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் சாரதி அனுமதி பாத்திரத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
ஜெர்மனியில் விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் சிறுமி பலி
ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன கடந்த வியாழக்கிழமை காலை 7.30 மணியளில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் 11 வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
ஜேர்மனியில் விமானங்கள் ரத்து, போக்குவரத்து பாதிப்பு
ஜேர்மனியில் தீவிர குளிர்கால வானிலையினால் விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, நேற்றையதினம்(05) பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட 1,090 விமானங்களில் 120 ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ம்யூனிக் விமான நிலையதில் பனியை அகற்றும்…
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்களுக்கு நேர்ந்த துயரம்
ஜெர்மனியில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவரவில்லை, எனினும் 50 முதல் 70 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்று அவசர…
ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுசீட்டு பரிசோதனை நடைமுறை
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது என அந்நாடு முடிவு செய்துள்ள நிலையில், இன்று முதல் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன. கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் . துவரை ஜேர்மனியின் கிழக்கு மற்றும் தெற்கு நில எல்லைகளில் மட்டும்…
யாழ் விபத்தில் புலம்பெயர் ஒருவர் தமிழர் பலி
ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் விடுமுறைக்காக வந்திருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் விபத்தில் (08) உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார். நீண்ட காலமாக ஜேர்மன் நாட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில…
யேர்மனியில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ஒருவர்
யேர்மனியின் முஞ்சன் நகரில் (மூனிச்) அமைந்துள்ள இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே ஆயுதம் ஏந்திய நபரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். யேர்மனியின் தெற்கு நகரமான மூனிச்சில் உள்ள நாஜி ஆவணங்கள் மையம் மற்றும் இஸ்ரேலிய தூதரகம் அருகே ஆயுதம் ஏந்திய ஒருவர் யேர்மன் காவல்…