• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • டோங்கா தீவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை 

டோங்கா தீவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை 

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. யாழ் சிறையில் இருக்கும்…

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்!

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 அளவுகளில் பதிவான பயங்கர நிலநடுக்கங்களால் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.…

அமெரிக்காவில் விமானமொன்று விழுந்து பாரிய விபத்து

அமெரிக்காவில் (United States) குடியிருப்பு பகுதியில் விமானமொன்று விழுந்து பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (29) மினசோட்டா (Minnesota) புறநகர் பகுதியான புரூக்ளின் பார்க்கில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்; அதிர்ச்சியில் மக்கள்

மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று முதல் யாழ் – திருச்சி நேரடி விமான சேவை மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.…

மியன்மாரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம்

மியன்மாரில் (Myanmar) நேற்று பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மேலும் சில நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இன்று (29) அதிகாலை 4.7 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்…

மியான்மார் நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 144 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்து மற்றும் மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது. மியான்மரின் மெண்டலே பகுதியில் 7.7 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும்…

எகிப்து நாட்டில் நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.?

எகிப்து நாட்டில் நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் திடீரென நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. மீட்பு படையினர் நேரில் சென்று சுற்றுலா பயணிகளை மீட்க போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து நாட்டில் உள்ள செங்கடலில் ஒரு நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் 44 பயணிகளை…

அமெரிக்கா சர்வதேச மாணவர்களின் விசா தொடர்பில் வெளியான தகவல்

அமெரிக்காவில் (United States) உயர் கல்வி கற்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் எஃப்-1 விசா விண்ணப்பங்களில், கடந்த ஆண்டு 41% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு இது கடந்த பத்து…

ட்ரம்பின் முடிவு! பேரிடியை சந்திக்கப்போகும் அமெரிக்கா!!

ரிக்க சுற்றுலாத்துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் முதல் முதலாக நிறுவப்பட்ட விந்து சேகரிக்கு நிலையம் ட்ரம்பின் முடிவுகள், வெளிநாட்டு பயணிகளை ஆத்திரமடைய செய்துள்ளதாகவும், விலைகள் மற்றும் டொலர் மதிப்பு உயரும் என்ற…

தேனீர்-கோப்பி குடிப்பவர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

தினமும் 2 வேளை இனிப்பான தேனீர்(Tea) அல்லது கோப்பி(Coffee) குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில்(India) தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள டாட்டா இன்ஸ்டியூட் ஒப் பண்டமென்டல் ரிசர்ச்(TIFR) நிலைய ஆராய்ச்சியாளர்கள் சில…

பூமியை கடக்கவுள்ள பாரிய விண்கல்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை

பூமியை நோக்கி மிகப்பெரிய விண்கல்லொன்று சுமார் 77000 கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருப்பதாக நாசா (NASA) அறிவித்துள்ளது. 2014 TN17 என அழைக்கப்படும் குறித்த விண்கல் சுமார் 165 மீட்டர் அளவுடையதாகும். இந்த விண்கல் எதிர்வரும் 26 ஆம் திகதி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed