• Fr.. Mai 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • பிருத்தானியா செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்காவில் கைது

பிருத்தானியா செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்காவில் கைது

போலியான இலங்கை கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டு ஊடாக பிரித்தானியாவிற்கு (UK) செல்ல முயன்ற இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (31)குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மட்டக்களப்பை…

யாழில் உயிரிழந்த ஊரெழு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்

யாழில் மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது ஊரெழு கிழக்கு ஊரெழு பகுதியைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர்…

இலங்கையின் இந்த பகுதிகளில் ஏற்பட்டவுள்ள மாற்றம்!

எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது இந்த நிலையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் பொலன்னறுவை…

வெள்ளத்தில் மூழ்கிய காலி நகரின் பல வீதிகள்.

நாட்டில் நேற்று (29) இரவு பெய்த கடும் மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காலி – வக்வெல்ல, காலி – மாபலகம, காலி – பத்தேகம ஆகிய பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக போக்குவரத்து…

இத்தாலியிலிருந்து வந்த யாழைச் சேர்ந்த நபர் வவுனியாவில் பலி

இத்தாலி நாட்டில் இருந்து விட்டு வவுனியாவில் சகோதரியுடன் வாழ்ந்து வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் தீடிரென உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சொந்த இடமாக கொண்ட குறித்த நபர் இத்தாலி நாட்டில் நீண்டகாலமாக தொழில் புரிந்து வந்துள்ளார் சில வருடங்களுக்கு…

தாயின் மருந்தை குடித்து உயிரிழந்த 2 வயது குழந்தை.

பாதத்தில் ஏற்பட்ட வலிக்காக தாய்க்கு கொண்டு வந்த வலி நிவாரணி மருந்தை சிறு குழந்தையொன்று குடித்து உயிரிழந்துள்ளது. புத்தளம்-கல்லடி பிரதேசத்தில் வசிக்கும் 2 வயது 7 மாத வயதுடைய மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான எஸ்.ஏ.வினுக மந்தித் என்ற…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பெண் கைது !

4.068 கிலோகிராம் கொக்கேய்னை தனது பயணப் பொதிக்குள் மறைத்து கொண்டு சென்ற பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வைத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது. தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று (29)…

யாழில் இளம் பெண் விரிவுரையாளர் ஒருவர்உயிரிழப்பு 

புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாடவிரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சர்ஜனா கருணாகரன் வயது 34 என்ற விரிவுரையாளரே இ்வ்வாறு உயிரிழந்துள்ளார் . இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்-கண்டி வீதியில் விபத்து. உயிரிழந்த பெண்

மாத்தளையில் உள்ள கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் பலாபத்வல பகுதியில் நேற்றையதினம் (27-12-2024) இடம்பெற்றுள்ளது. மாத்தளையில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியைக்…

டிப்பர் வாகனத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வீதியில் ஓடிக்கொண்டிருந்த டிப்பர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளது. இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் டிப்பருடன் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு, முன்னால் சென்ற லொறி மற்றும் காருடன் மோதி பலத்த காயங்களுக்கு உள்ளானார். இந்நிலையில், குறித்த…

கொட்டித் தீர்க்கப்போகும் மழை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (27.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed