• Sa.. Mai 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழில் திடீரென உயிரிழந்த இராணுவ சர்ஜன்ட் ஒருவர்

யாழில் திடீரென உயிரிழந்த இராணுவ சர்ஜன்ட் ஒருவர்

யாழ்ப்பாணம் -பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சர்ஜன்ட் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். யாழில் வீடியோ உரிமையாளர் விபரீத முடிவால் உயிரிழப்பு குறித்த சம்பவமானது நேற்று (23) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதுடைய றதித்த ரங்கன…

யாழ்-நீர்வேலி பகுதியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பஸ்தர்

யாழ்ப்பாணம்(Jaffna) – நீர்வேலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(23.12.2024) இடம்பெற்றுள்ளது. அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தேவதாசன் உதயசேனா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த…

யாழில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த பெண் மரணம்.

யாழில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றையதினம்(22) காலை நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது. A9 வீதி நாவற்குழி பகுதியில் வசிக்கும் வயோதிப பெண்ணொருவர் வீட்டு கிணற்றில் நீர் அள்ளும் போதே தவறி கிணற்றுக்குள்…

யாழிலிருந்து சென்ற ரயில் மோதி செல்பி எடுத்த தாயும் மகளும் பலி

அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டி ஒன்றை காண வந்த தாயும் மகளுமே இந்த அசம்பாவிதத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.18 வயதுடைய மகளும்…

யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல்!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அண்மைய சில நாட்களில் காய்ச்சல் காரணமாக…

கண்டி வீதியில் விபத்து-மூவர் பலி- 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ், வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்து சம்பவம்…

கொழும்பு பங்குச் சந்தை சடுதியாக அதிகரிப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் (Colombo Stock Exchange) கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர் பகுதியில் உயர்தர மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும்…

யாழில் காயங்களுடன் மீட்கப்பட்ட முதலை

யாழ்ப்பாணம் – செம்மணி வீதியில் முதலையொன்று காயங்களுடன் இன்று (21) மீட்கப்பட்டது. முதலை வீதிக்கு வந்தவேளை வீதியால் சென்ற வாகனம் மோதி காயமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தமிழர் பகுதியில் உயர்தர மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு முதலை மீட்கப்பட்டமை தொடர்பில் வன…

தமிழர் பகுதியில் உயர்தர மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு

மட்டக்களப்ப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த , உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதனால் சுகவீனமடைந்த…

யாழில் கோர விபத்து சம்பவ இடத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை, மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். மண்டைதீவு பகுதியை சேர்ந்த 21 வயதுடைய அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மண்கும்பான் – கறுப்பாச்சி அம்மன் கோவிலடி பகுதியில் இன்றையதினம் குறித்த…

வைத்தியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு

அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed