• Mi.. Mai 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

வவுனியா பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா- பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் உளுக்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலமானது நேற்றையதினம் (16) இரத்தக் கறைகளுடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக…

சுவிசில் புயலுடன் கூடிய மழை- ஆபத்து குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளுக்கு புயலுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவே பல இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெர்ன் உள்ளிட்ட சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. இன்று மழை தீவிரமாகும் என்றும் சில இடங்களில்…

இன்றைய இராசிபலன்கள் (17.04.2025)

மேஷம் இன்று மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 5,…

பிறந்த நாள் வாழ்த்து. திரு.நேசன். (17.04.2025, பிரான்ஸ்)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்து வரும் நேசன் அவர்கள் இன்று 17.04.2025 தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், அம்மா, சகோதர் ,சகோதரி,பெறாமக்கள், மருமக்களுடனும் ,உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன் பிரிசில் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ் வேளை வாழ்க வளமுடன்…

ஞாபக மறதி நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?

இப்போது நினைவாற்றல் என்பது ஒரு பெரும் சவாலாகவே மாறியுள்ளது. ஆனால் அதை கைவிட முடியாது. நினைவாற்றலை மேம்படுத்த, சில பழக்கங்களை தவிர்க்க முடியாது. அதற்காகவே ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மூளையின் செயல் திறனை மேம்படுத்தி,…

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.

சுந்தர் சி இயக்கத்தில் முதல்முறையாக கார்த்தி நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாறு இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சுந்தர் சி தற்போது ’மூக்குத்தி அம்மன் 2’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும், நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும்…

குபேர பஞ்சமி தீபம் ஏற்றும் முறை

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாளில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் வழக்கம் என்பது நம்மில் பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய தேய்பிறை பஞ்சமி என்பது இந்த தமிழ் வருடத்தின் முதல் பஞ்சமியாக திகழ்கிறது. இலங்கை…

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு!இருவர் பலி

கனடாவின் டொரண்டோ நகர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் டொரண்டோ – லோகன் அருகே உள்ள பெயின் அவென்யூவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெயின்…

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, இன்று (16) சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293…

இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு இந்தியப் பெருங்கடலின் உட்புறத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு இந்திய ரிட்ஜ் என்று அழைக்கப்படும் மலைத்தொடரில் காலை 7.13 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, இந்த…

திருமணநாள்வாழ்த்து இரஞ்சித்குமார் இணை நிலானி 16.04.2025

சிறுப்பிட்டிமாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட தில்லைநாதன் மாணிக்கம் அவர்களின் புதல்வன் இரஞ்சித்குமார் இன்று தனது வாழ்கைத்துணைவியாக கணேசலிங்கம் கலைவாணி அவர்களின் புதல்வி (நிலானி) அவர்களுடன் 16.04.2025 இணைந்துகொண்ட திருமணநாளில் இவர்களை வெகு சிறப்பாக வாழ இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள்,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed