இன்று முதல் உணவுப்பொதியின் விலை 10 வீதத்தால் குறைக்கப்படுவதாகவும் தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாய் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சோறு பொதி…
யாழில் போதனா வைத்தியசாலையில் 06 பேர் கொராணா தொற்று உறுதியான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வைத்தியசாலைக்கு வரும் நோயானர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதைனையின் அடிப்படையில் கொராணா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் கொராணா தடுப்பூசியை…
கொழும்பில் போலி பொலிஸாரினால் கொள்ளை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமையினால் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு நுழைந்த இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை ஆயுதம் தாங்கிய…
உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் கூகுள் தேடல் பொறி இன்று காலை முற்றாக செயலிழந்துள்ளது. இது தொடர்பில் பல நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் கூகுள் தேடுபொறி தற்போது வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில்…
பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சற்குணராசா புசாந்தன் யாழ் மாவட்டத்தை தனி…
யாழ் தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் திருடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க நீர் இறைக்கும் இயந்திரங்கள் தெல்லிப்பழை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 04 பேரை கைது செய்துள்ளனர். இதன்போது திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரண்டு நீர் பம்பிகள் பொலிஸாரால்…
சாவகச்சேரியில் கார் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (7) இரவு 10 மணியளவில் இந்த விபத்து நடந்தது. சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கி இரண்டு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தனர். இதன்போது, யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கார், நுணாவில்…
வெளிநாடொன்றில் யாழில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பமானது தாய்லாந்தில் உள்ள ஹாங்காங் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் யாழ். நெல்லியடி வதிரிப் பகுதியைச் சேர்ந்த இளம் தாயொருவர் வசித்து வந்துள்ளார்.…
பிரான்ஸ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்தி (SMS) ஒன்று தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தியில், மக்களுக்கு பொதி ஒன்று வந்துள்ளதாகவும், பொதியினை பெற்றுக்கொள்ள கீழுள்ள இணைப்பினை அழுத்தவும் என…
ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை திங்கள் , செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அடுத்த வாரம் வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை என்பதினால் கல்வியமைச்சு…
யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் ஜயனார் கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த முதலாம் திகதி பிற்பகல் வேளையில் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது அங்கு 10 பவுண் நகை மற்றும் இலங்கை ரூபா, வெளிநாட்டு நாணயங்கள் என்பன திருடப்பட்டுள்ளன…