பிரான்சில் மார்ச் மாதத்தில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்… புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று அறிமுகம் பிரான்சில் மார்ச் மாதம் முதல் வாரத்தில், Novavax நிறுவன கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அரசு…
மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (1) காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 3 தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே, பரிசோதனையின் பின் பாலாவியில் தீர்த்தம்…
நிகவெரட்டிய பிரதான கால்வாய்க்குள் வீழ்ந்து ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிகவெரட்டிய பிரதான கால்வாயை அண்மித்த புதுமுத்தாவ பிரதேசத்தில் வசித்து வந்த ஜலீல் ஹைஷான் எனும் 2 வயதும் 8 மாதமும் உடைய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.…
யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவில் பக்தர்களின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் மறைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…
ஒரே ஒரு வரி மந்திரத்திற்குள் இத்தனை அற்புதங்களா? அந்த மந்திரத்தில் அப்படி என்னதான் மகிமை மறைந்துள்ளது. என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா. இதே போல் ஒரு சந்தேகம் ஒரு முனிவருக்கும் வந்தது. சிவனை நினைத்து பக்தர்கள் எதற்காக இந்த கோஷத்தை எழுப்பி…
ஜோ்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தைக் கைவிட கோரியும், தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் ஜேர்மனியில் புலம்பெயர் தமிழர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 50 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை கடந்த ஆண்டு ஜேர்மனி…
மார்ச் மாதம், சுவிட்சர்லாந்தில் பல மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. அவை என்னென்ன மாற்றங்கள் என்று பார்க்கலாம்… வசந்த காலம் துவங்குகிறது மார்ச் 20 முதல் சுவிட்சர்லாந்தில் வசந்த காலம் துவங்க உள்ளது. அது, ஜூன் 21 வரை நீடிக்க உள்ளது. அதைத்…
சிவபெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரதங்களில் இந்த சிவராத்திரியும் ஒன்று. இந்த வருடம் சிவராத்திரி மார்ச் 1 ஆம் தேதி வரவிருக்கின்றது. அதாவது நாளைய தினம். அற்புதம் வாய்ந்த இந்த நன்னாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து முறையாக எப்படி பூஜை செய்வது…
கனடாவுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, மற்றும் சுற்றுலா விசாவில் செல்ல முடியுமெனக் கூறிய கும்பல் ஒன்றிடம் தமிழ் இளைஞர்கள் பலர் ஏமாந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கொழும்பில் உள்ள கனடா விசாவுக்கு விண்ணப்பிக்கும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்திற்கு (Accredited…
அனைத்து பிரிவுகளுக்கும் நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூன்று மணி நேர மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தேவைப்படும் பட்சத்தில், இரவு வேளையில் 30 நிமிடம் மின்வெட்டினை மேற்கொள்வதற்கும் இலங்கை பொதுப்…
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மீட்பு குழு தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது…