ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆட்சி என்பது இருக்கும். அதன் வகையில் மே மாதம் என்பது சூரிய பகவானுக்குரிய மாதமாக திகழ்கிறது. விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம் அப்படிப்பட்ட…
திரு மதி கந்தப்பசேகரன், கிருபாளினி தம்பதிகளின் செல்வ புதல்வன் சிவரூபன் அவர்களுக்கும் ,சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு திருமதி செல்வராசா பத்மாதேவி அவர்களின் கணிஷ்ட புத்திரி செல்வி கவுசிகா அவர்களுக்கும் 01.05.2025 உற்றார் ,உறவுகள், நண்பர்கள் முன்இருகரம் பற்றி மாங்கல்யம் அணிந்து இணைந்த…
கொழும்பு – கொட்டாஞ்சேனை , கல்பொத்த வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் காயம் இந்த சம்பவம்…
இன்று (01) பிற்பகல் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஹபரனை – பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழில் சிக்கிய கேரள கஞ்சா ! மூவர் கைது கொழும்பு மற்றும் பொலன்னறுவைக்கு…
யாழ்ப்பாணம் கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம் இச்சம்பவம்…
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு கடற்பகுதியில் 310 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கஞ்சா போதைப்பொருளை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம் கைப்பற்றப்பட்ட கஞ்சா,…
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால்…
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.…
வியாழனுடன் சேர்ந்து வரக்கூடிய சித்திரை மாத சதுர்த்தி விரதம் நாளை கடைபிடிக்கப்படும். இம்மாதம் சதுர்த்த விரதம் இருப்பவர்களுக்கு ஞானத்துடன் செல்வமும் பெருகி, சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து, நல்வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். கோடீஸ்வர யோகம் கிடைக்க! கல்வி, செல்வம், வீரம் இந்த…
இன்றைய வாழ்க்கை முறையில், பெண்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்தி வாழ்கிறார்கள். ஆனால் வயது வளர்ந்ததும், தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். இதனால் நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு, கால்சியம் குறைபாடு போன்ற பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு…
அட்சயதிருதியை நாளில் தங்கம் வாங்குவது பாமர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை வழக்கமாக வைத்துள்ளனர். இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில் இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது உலகளவில் வரலாறு காணாத உச்சத்தை…