• Mi. Mai 8th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்வெட்டு தொடர்பில் வெளியாகிய தகவல்!

Dez 17, 2022

மின்சாரம் துண்டிப்பது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் மூன்று தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

யு முதல் டு மற்றும் P முதல் று ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed