• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டில் விசா காலத்தை மீறி தங்கியிருப்பவர்களுக்கு அபராதம்

Jun 22, 2023

விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிவிப்பினை பொது பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அபராதத்தை 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டாலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500 அமெரிக்க டாலர்களாகவும் உயர்த்தியது.

அபராதத்துடன், விசா கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed