யாழ்.சாவகச்சோி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளான்.
இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்
அம்பாறையில் பாலகனின் உயிரைப்பறித்த பாடசாலை வேன்
பரணிதரன்(வயது18) என்ற க.பொ.த உயா்தர வகுப்பு மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவக்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளான்.
சம்பவம் தொடா்பாக சாவகச்சோி பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.
- பிறந்தநாள் வாழ்த்து. இ.நேமிநாதன் (20.05.2024, சுவிஸ்)
- 4 ஆம் ஆண்டு நினைவு. மாணிக்கம் அன்னலட்சுமி. சிறுப்பிட்டி மேற்கு.20.05.2024.
- இன்று வெளியீடு கண்ட சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் பக்தி பாமாலை.
- முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம்..
- 5 கோடி பெறுமதியான கையடக்க தொலைபேசிகளுடன் இருவர் கைது