• So. Mai 12th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • யாழில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த முதியவர் !

யாழில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த முதியவர் !

யாழில் மகன் அனுப்பிய பணத்தை பெண்ணிடம் கொடுத்த முதியவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (19.03.2023) பதிவாகியுள்ளது. யாழ். புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு வெளிநாட்டில் உள்ள அவரது மகன் யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை வாங்கி வீடு…

யாழில் சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறப்பு!

யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் கோவிலுக்கு முன்பாக உள்ள சாங்கிய மன்னன் மண்டபத்தில் சங்கிய மன்னனின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று (19) மாலை இடம்பெற்றதுடன் 78வது ஆண்டு நிறைவு நிகழ்வும் இடம்பெற்றது. இந்த நிலையில் முத்திரை சந்தியில் உள்ள சங்கிய…

வவுனியாவில் குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்!

வவுனியாவில் குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியா குளத்தில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் வவுனியா பொலிஸாரால் நேற்று (19.03) காலை மீட்கப்பட்டிருந்தது. அதன்படி குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் வவுனியா…

முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல் !

அடுத்த வாரத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பெரிய அளவில் முட்டை சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் முட்டைகளை கையிருப்பில் வைத்திருப்பதால், தற்போது சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர்…

பெரியவிளான் சந்தியில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு – ஒருவர் கைது!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் சந்தியில் நின்ற பெண் ஒருவரது தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் வீதியில் நின்ற வேளை அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து இளவாலை…

இலங்கை மத்திய வங்கியின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையில் டொலர் பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்வை அடுத்தே ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலையில் தேவையான விடயங்களுக்கு போதுமான டொலர்கள் கையிருப்பில் இருப்பதாக…

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்

யாழ். காங்கேசன்துறை – தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) தகவல் வெளியிட்டுள்ளார். இவ்வாறான பல திகதிகள்…

இலங்கையில் இரு இடங்களில் நிலநடுக்கம்

இலங்கையில் இரண்டு இடங்களில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, கோமரன்கடவளையில் 3 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது மற்றும் கிரிந்தவில் 2.6 ரிக்டர்…

பூநகரியில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த இளைஞன்.

பூநகரி. 4ஆம் கட்டையைச் சேர்ந்த பாலச்சந்திரன் இசைமாறன் என்றழைக்கப்படும் தம்பன் (வயது 23) பாம்பு தீண்டி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பூநகரியில் படுக்கையில் இறந்து கிடந்த இளைஞன்- பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்நேற்று நடைபெற்ற இவ்விடயம் தொடர்பில் மேலும்…

பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு அறிவிப்பு !

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக 8 இலட்சம் ரூபா கடன் வழங்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக குறித்த மாணவர்களின் அன்றாட செலவுகளுக்காக மேலும்…

தொலைபேசி சிம் அட்டைகள் தொடர்பில் கடுமையாகும் சட்டங்கள்!

கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் தொடர்பில் கடுமையான சட்ட நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தொலைத் தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொலைபேசி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed