• Sa.. Mai 10th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • திருஷ்டி, மனக்கஷ்டம் போக்கும் எளிய பரிகாரங்கள்.

திருஷ்டி, மனக்கஷ்டம் போக்கும் எளிய பரிகாரங்கள்.

சக்கரத்தாழ்வார் சன்னிதியில் 48 நாட்கள், 12 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தொழில் வளர்ச்சி பெறலாம், வழக்குகள் சாதகமாகும். மனிதப் பிறப்பில் இனிமை மட்டுமே நிரம்பியவர் எவரும் இல்லை. வாழ்வில் ஒருமுறையேனும் துன்பத்தை அனுபவிக்காதவர், மனிதப் பிறவி எடுக்க எந்த…

யாழில் பங்குனி திங்களில் ஆலயம் செல்லவிருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் பங்குனி திங்கள் பொங்கல் விழா நடைபெறும் கோவில்களில் 3 தடுப்பூசிகளையும் பெற்ற பக்தர்கள் மட்டும் கலந்துகொள்ளவேண்டும் என தென்மராட்சி சுகாதார பிரிவினர் கோவில் நிர்வாகிகளுக்கு அறிவித்திருக்கின்றனர். எனவே அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறும் கோவில் நிர்வாகிகளுக்கு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.…

சிறப்பாக நடந்த சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா

சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 08.03.2022 ஆகிய இன்று சிறப்புற நடந்தேறியது. எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி…

திருக்கேதீஸ்வரத்தில் மஹா சிவராத்திரி திருவிழா.

மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (1) காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 3 தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே, பரிசோதனையின் பின் பாலாவியில் தீர்த்தம்…

மகா சிவராத்திரி அன்று கட்டாயம் சொல்ல மந்திரம்

ஒரே ஒரு வரி மந்திரத்திற்குள் இத்தனை அற்புதங்களா? அந்த மந்திரத்தில் அப்படி என்னதான் மகிமை மறைந்துள்ளது. என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா. இதே போல் ஒரு சந்தேகம் ஒரு முனிவருக்கும் வந்தது. சிவனை நினைத்து பக்தர்கள் எதற்காக இந்த கோஷத்தை எழுப்பி…

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி.

சிவபெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரதங்களில் இந்த சிவராத்திரியும் ஒன்று. இந்த வருடம் சிவராத்திரி மார்ச் 1 ஆம் தேதி வரவிருக்கின்றது. அதாவது நாளைய தினம். அற்புதம் வாய்ந்த இந்த நன்னாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து முறையாக எப்படி பூஜை செய்வது…

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சரம் நோக்கிய பாதயாத்திரை.

மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு திருக்கேதீச்சரம் திருத்தலப் பாதயாத்திரிகள் சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை நேற்றுப் புதன்கிழமை(23.02.2022) முற்பகல்-10 மணிக்கு செல்வச்சந்நிதி முருகன் ஆலயச் சூழலிலிருந்து ஆரம்பமானது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்…

நினைத்ததெல்லாம் கைகூடச் செய்யும் மாசி மாத பிரதோஷ விரதம்

மாதாமாதம் வருகிற சிவராத்திரி நன்னாள், சிவபெருமானை விரதம் இருந்து தரிசிப்பதும் பூஜிப்பதும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வழிபாடுகளில், சிவ வழிபாடு உள்ளும்புறமுமாக தெளிவையும் ஞானத்தையும் கொடுக்கக் கூடியது என்பார்கள். சிவ வழிபாடு செய்வதற்கு, மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திர…

தங்கம் வாங்க உகந்த நாள். எந்த நாட்களில்.

தங்கம் மீதுள்ள ஈர்ப்பு எப்போதும் குறைவதில்லை. தங்கத்தின் மீது முதலீடு செய்வது பெரும் லாபத்தை ஈட்டுகிறது. அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில் அதை சரியான நேரத்தில் வாங்குவதும் முக்கியமான ஒன்று. தங்க நகையை விரும்பாத ஒரு…

பிரசித்தி பெற்ற யாழ் கீரிமலை கேணியை முதலில் கட்டியவர் யார் ? 

இலங்கையின் வடக்கே அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்புக்களை எடுத்தக்கூறும் பல இடங்கள் பல தலங்கள் என்பன உள்ளன. அவ்வாறு உள்ள இடங்களின் சிறப்புக்கள் பலருக்கு தெரிந்திருந்தாலும் அதனை ஆரம்ப்பித்து வைத்தவர் அல்லது அதற்காக முன்னின்று உழைந்தவர்கள் யார் என்பது நம்மில் பலருக்கு…

கந்தசுவாமி ஆலய உலகப் பெரு மஞ்சம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி ஆலய தைப்பூச திருநாளான இன்று இரவு உலகப் பெரு மஞ்சம் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தவில் நாதஸ்வர கலைஞர்கள் மங்கள வாத்தியம் இசைக்க, தமிழ் பாரம்பரியங்களை கலைஞர்கள் வெளிப்படுத்த கந்தசுவாமியின் மஞ்சம் பவனி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed