இந்திய விமானங்கள் வான் வெளியை பயன்படுத்த தடை நீடிப்பு!
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த மே 24ஆம் திகதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடந்த வருடம் நடைபெற்ற பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் 2025 ஏப்ரல் 24…
போரில் ரஷ்யாவின் இராணுவ உதவி! ஈரான் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், ரஷ்யாவிடமிருந்து ஈரானுக்கு இராணுவ அல்லது புலனாய்வு உதவிகள் கிடைப்பதாக வெளியாகும் செய்திகளை ரஷ்யாவுக்கான ஈரானிய தூதுவர் காசிம் ஜலாலி திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஈரானுக்கு ரஷ்யா உளவுத் தகவல்களை வழங்குவதாகக் கூறப்படுவதில்…
சர்வதேச சந்தையில் தங்கம் வெள்ளி விலை இன்று வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,796 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் 80.21 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில்…
முடங்கும் அபாயத்தில் ஐரோப்பிய விமான சேவைகள்! வெளியாகியுள்ள எச்சரிக்கை
ஐரோப்பாவில் இன்னும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே விமான எரிபொருள் (Jet Fuel) இருப்பு இருக்கக்கூடும் என்றும், இதனால் கண்டத்தின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு…
சீனாவிலிருந்து வெளியான அறிவிப்பு!ஆச்சரியத்தில் உலகம் :
ஈரான் போர் உலக வர்த்தகத்தைப் பாதித்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ச்சியடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கிய பிறகு, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட…
துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கி சூடு : 09 மாணவர்கள் பலி பலர் காயம்
துருக்கியில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 09 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, ஒரு பள்ளி மாணவன் வகுப்பறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். காயமடைந்தவர்களில் ஆறு பேர் தற்போது…
ஈரானிய ராணுவத்தின் புதிய எச்சரிக்கை! முடங்கப்போகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து
ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடருமானால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் மட்டுமின்றி செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துகளையும் முடக்கிவிடுவோம் என்று ஈரான் ராணுவம் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைந்த கட்டளையகமான காதம் அல்-அன்பியாதலைமையகத்தின்…
ஈரான் எரிபொருள் மீதான தடைநீக்கம் அமெரிக்கா விடுத்த அறிவிப்பு
போர் தொடர்பான விநியோகப் பற்றாக்குறைகளைத் தணிக்கும் நோக்கில் ஈரான் எண்ணெய் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தளர்வுத் தடைகளைப் புதுப்பிக்கும் திட்டம் இல்லை என அமெரிக்க திறைசேரி தெரிவித்துள்ளது. „ஏற்கனவே கடலில் தேங்கியுள்ள ஈரான் எண்ணெயை விற்பனை செய்ய அனுமதிக்கும் குறுகிய கால…
ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! ரஷ்யா எச்சரிக்கை
ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள கடல்சார் முற்றுகை நடவடிக்கைக்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த முற்றுகையானது சர்வதேச சந்தைகளில் பாரிய எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,…
ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் இன்று (12) அதிகாலை 5.29 மணியளவில் 4.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 150 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தத் தகவலும்…
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி! மீண்டும் பதற்றம்!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை சுமார் 15 மணித்தியாலங்கள் நீடித்த போதிலும், எந்தத் தீர்வும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான நிலைப்பாடுகளில் பெரும் வேறுபாடுகள் இருந்ததால், இரு தரப்பினரும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வருவது மிகவும்…
