மியான்மர் அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 427 பேர் பலி !
மியான்மர் அகதிகளை ஏற்றிச்சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியோ மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு அகதிகளாக இந்தோனேசியாவிற்கு செல்ல முயற்சித்த அகதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.…
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !
இந்தோனேசியாவின்(Indonesia) கிழக்கு மலுகு மாகாணத்தில் இன்று(15) காலை 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜகார்த்தா நேரப்படி காலை 07:50 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது..…
துபாயில் தமிழருக்கு அடித்த அதிஷ்டம்
தமிழகம் சிவகாசியை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் துபாயில் வேலை பாரத்து வந்த நிலையில் அவருக்கு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் கோடிக்கணக்கான பணம் விழுந்தமை அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் இந்த பணத்தை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தனது…
11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஜப்பானின் பிரபல கார் நிறுவனம் !
ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மோட்டார் (Nissan Motor), தற்போது புதிதாக தனது உலகளவிய வர்த்தகத்தில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துயர் பகிர்தல் .செல்வி. தவராசா டிலக்சி (சிறுப்பிட்டி,13.05.2025) அத்துடன் இந்த…
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல் பலர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் பெங்குலு மாகாணத்தில் ஒரு மரக் கப்பல் மூழ்கியதில் ஏழு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர் என்று மூத்த மீட்புப் பணியாளர் குறிப்பிட்டுள்ளார் பெங்குலு மாகாண தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவர் முஸ்லிகுன் சோடிக்,…
அவுஸ்திரேலியாவில் நடந்த விபத்தில் இலங்கை இளைஞன் பலி!!
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் 28 வயதான தாரக விஜேதுங்க என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. டாஸ்மேனியாவின் Travellers Rest உள்ள Bass நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு…
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (09.05.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.88 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.24 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்…
ஸ்கைப் சேவை மே 5ல் நிறைவு வருகிறது!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரபலமான வீடியோ அழைப்பு செயலியான ஸ்கைப், வரும் மே 5ஆம் தேதி முதல் செயல்பாட்டை நிறுத்துகிறது. 2003 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த சேவை, நீண்ட வருடங்கள் உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயனாளர்களால்…
அமெரிக்காவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ர்ஜென்டினா மற்றும் சிலியின் தெற்கு கடற்கரைகளில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலியின் சில கடற்கரைகளில் அலை மட்டத்திலிருந்து சுமார்…
ஐரோப்பாவில் டிக்டொக் செயலிக்கு அபராதம் விதிப்பு
டிக்டொக் செயலிக்கு 530 மில்லியன் யூரோ அபராதம் விதித்து, ஐரோப்பிய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு செயலியான டிக்டொக் செயலி தங்கள் பயனர்களின் தரவுகள் எங்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து வெளிப்படையாக இல்லை என்றுகூறி, அந்நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக்…
இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம் நேற்றுடன்…