Kategorie: உலகம்

போதையில் ரகளை .சென்னையில் இறக்கி விடப்பட்ட சிங்கப்பூர் விமான பயணி.!

துருக்கியில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த விமானத்தில் ஒரு பயணி போதையில் ரகளை செய்து கொண்டிருந்ததை அடுத்து அவரை சென்னையில் இறக்கிவிட்டு விமானம் சென்றது பரபரப்பு ஏற்படுத்தி…

பிலிப்பைன்ஸில் கப்பலில் தீ விபத்து….12 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ்  நாட்டில் ஜாம்போங்கா நகரில் ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்த கப்பல்   ஒன்று தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் பொங்பொங் மார்கஸ் தலைமையிலான ஆட்சி…

தற்கொலைக்கு முயன்ற 5 இலங்கை தமிழ் அகதிகள்

 இலங்கையை சேர்ந்த ஐந்து தமிழ் அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ருவாண்டா தலைநகரமான கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் 5 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும்…

புலம்பெயர்ந்தோர் சென்ற படகுகள் மூழ்கியதில் 29 பேர் உயிரிழப்பு

துனிசியாவின் கடற்கரையில் இரண்டு படகுகள் ஒன்றோடொன்று சில மணிநேரங்களில் மூழ்கியதில், குறைந்தது 29 புலம்பெயர்ந்தோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியை அடைய The sub-Saharan புலம்பெயர்ந்தோர் இரண்டு படகுகளில்…

ஜப்பான் நாட்டிற்கு அதிகளவில் படையெடுக்கும் இலங்கையர்கள் 

ஜப்பானில் உள்ள சம்மு நகரில் பதிவு செய்யப்படும் இலங்கையர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார…

பறவைக்காய்ச்சலால் 3.30 லட்சம் கோழிகளை அழிக்கும் ஜப்பான்

ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.  இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள…

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல் பாதிப்பு ! 23 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலை நிழவி வருகின்றது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன. சமீபத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் பனிப்புயல் வீசியது.…

கட்டாரில் பரிதாபமாக பலியான இலங்கை பிரஜை

கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்றுமுன்தினம் (22) கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக…

பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தலம்

பெண்கள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தலம்  ஒன்று அனைவரது கவனத்தையும் திசை திருப்பியுள்ளது. யூரப்பிலுள்ள தீவொன்றில் காணப்படும் மலைக்கு மேல் கட்டப்பட்ட  மவுண்டா தோஸ் …

எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்!

உலக சந்தையில் அடுத்த சில வாரங்களுக்குள் மசகு எண்ணெய் விலை பெருளவான சதவீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன எரிபொருள் விலை திடீரென பாரியளவில் குறைந்துள்ளதால்,…

ரஷ்யாவில் ஐ போன்களை பயன்படுத்த அதிரடி தடை!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ரஷ்யாவில் ஐ போன்கள் பயன்படுத்துவதை அரச அதிகாரிகள் கை விடுதல் வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

அமெரிக்காவை 33 வினாடிகளில் அழித்து விட முடியும் : எச்சரித்த சீன விஞ்ஞானி

வடகொரியாவிடமிருக்கும் அணு ஆயுதங்களால் அமெரிக்காவை 33 நிமிடங்களில் அழித்து விட முடியுமென சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், சீனாவில்…

நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை !

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த…

ஆப்பிரிக்காவை பருவகால சூறாவளி ! 190 பேர் உயிரிழப்பு ; 584 பேர் காயம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையும், பலத்த…

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவுஸ்திரேலிய தூதுவர்!

  இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையமுயல்பவர்களிற்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் போல்ஸ்டீபன்ஸ் ( Paul Stephens)  கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு சிறிய வாய்ப்புகூட…

நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

வாஷிங்டன் பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில்…

அமெரிக்காவில் எலிகளுக்கு கொரொனா ! ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

சீனாவில் இருந்து கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பரவி பலகோடி உயிர்களைக் காவு வாங்கியது. இதில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரும்…