Kategorie: உலகம்

தமிழர் பகுதியில் விபரீத முடிவை எடுத்த சுவிஸ் குடும்பஸ்தர்

வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில்  சுவிஸில் இருந்து வந்த இளம் குடும்பஸ்தர் இன்று வியாழக்கிழமை (21) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட…

பிரேசிலில் விமான விபத்தில் 14பேர் பலி

பிரேசிலின் அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமை 16)  இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பார்சிலோஸ்…

அமெரிக்க டொலர் பெறுமதி சற்று வீழ்ச்சி

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (15) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி…

அமெரிக்காவில் ஆய்வு விஞ்ஞானியாக தெரிவு செய்யப்பட்ட யாழ்.தமிழர்!

ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு விஞ்ஞானியாக இலங்கையர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹாட்லிக் கல்லூரி 1992ஆம் ஆண்டு உயர்தர மாணவரும், யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற்…

பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்து! மூவர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில்…

இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் பிரபல ஐரோப்பிய நாடு

பின்லாந்தில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவிலான குடியுரிமை கோரிய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் வெளிநாட்டு மாணவர்களின் விசா விண்ணப்ப கோரிக்கை கணிசமாக…

யாழ். ஊரெழுப் பகுதியைச் சேர்ந்தவர் சிங்கப்பூர் ஜனாதிபதியானார்

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான  வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தர்மன் சண்முகரத்தினம்…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை !

ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலமான ‚பேண்ட் இ அமீர்‘ தேசிய பூங்காவிற்கு பெண்கள் செல்ல தாலிபான் ஆட்சி…

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில்…

டிக்டாக் செயலி பயன்படுத்த தடை

சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் இருந்து வருகிறது. பயனர்கள் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்த இதை ஒரு சிறந்த தளமாக பயன்படுத்தி வருகின்றனர். உலகளவில் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த…

மூழ்கும் நகரங்கள்- வெளியான அதிர்ச்சி தகவல்!

புவி வெப்பமயமாதலின் விளைவுகள் இப்போது மெல்ல மெல்லத் தெரிகின்றன. வானிலை மாற்றம், கடுமையான வெப்பம் ஆகியவை நமக்கு இதனை உணர்த்துகின்றன. புவி வெப்பமடைதல் மற்றும் பிற காரணங்களால்…

அமெரிக்காவிலும் பரவியது ‚கொவிட் 19‘ வகை வைரஸ்

பிரிட்டனில் கண்டறியப்பட்ட ‚Eris – EG5‘ ‚கொவிட் 19‘ வகை வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளது. புதிதாக கண்டறியப்பட்ட ‚கொவிட்-19‘ பாதிக்கப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர் ‚Eris-EG.5‘…

போத்தல் தண்ணீரை குடித்ததும் திடீரென உயிரிழந்த பெண்! 

அமெரிக்க நாட்டில் 35 வயது பெண்ணொருவர் நான்கு போத்தல் தண்ணீரை குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரன்…

வெளிநாட்டிலிருந்து பெருந்தொகை இலங்கையர்கள் அதிரடியாக நாடு கடத்தல்

குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் உட்பட 62 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான கடவுச்சீட்டின் கீழ்…

பூமியில் துளையை உருவாக்கும் சீனா..!

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக பூமியில் 10,000 மீற்றர் துளையை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இந்த முறை 10,000 மீற்றர் துளையை…

இந்தியாவில் இன்று நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 30 நிமிட இடைவெளியில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

எல் சால்வடாரில் பசிபிக் பெருங்கடல் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், இந்நிலநடுக்கம்…