• Do.. März 12th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்

  • Start
  • சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்

சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) துணைத்தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiram Chandrelegar) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.…

சுவிற்சர்லாந்து பற்றி எரிந்த பேருந்து – 6 பேர் பலி !

ஐரோப்பிய நாடான சுவிற்சர்லாந்து பிரிபொங் மாகாணம் கெர்சர் நகரில் நேற்று மாலை பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 11 பேர் பயணித்தனர். இந்நிலையில், கெர்சர் நகர சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இதனால்…

சுவிசில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு.!

சுவிட்சர்லாந்தின் பெரும்பகுதிகளில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இன்று காலைக்குள் 800 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தில், 20 முதல் 40 சென்டிமீட்டர் வரை புதிய பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவு தொடங்கியதிலிருந்து, சாப்லாய்ஸ் பகுதியில் 50 முதல் 60 சென்டிமீட்டர் வரை புதிய…

சுவிட்சர்லாந்தின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து ! உரிமையாளர் கைது

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் – மொன்டானா (Crans-Montana) பகுதியில் உள்ள ‚லீ கான்ஸ்டலேஷன்‘ (Le Constellation) கேளிக்கை விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக, அதன் உரிமையாளர்களில் ஒருவரான ஜேக் மொரெட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…

வெளிநாட்டு தூதரகங்களிலும் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடிகள்!

புத்தாண்டு தினத்தன்று கிரான்ஸ்-மொன்டானாவில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐந்து நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெர்னில், ஜனவரி 1 ஆம் திகதி முதல் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட பேரழிவை தேசிய…

சுவிட்சர்லாந்தில் பலரின் உயிரை பறித்த புத்தாண்டு கொண்டாட்டம்

2026 புத்தாண்டு நாளில் சுவிட்சர்லாந்தில் பாரிய தீப்பரவலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்த தீ விபத்துக்கு மெழுகுவர்த்தி மற்றும் ஷாம்பெயின் போத்தல்கள் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவித்துள்ளன. கிரான்ஸ்-மொன்டானாவிலுள்ள உணவகத்துடன் இணைந்த மதுபான…

சுவிட்சர்லாந்தில் உயர் பதவிக்கு தெரிவான இலங்கை தமிழ் பெண்

இலங்கையில் பிறந்த தமிழ் பெண்- சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கையில்…

ட்ரம்புக்கு ரொலக்ஸ் கடிகாரம், தங்கக் கட்டி பரிசளித்த சுவிஸ் குழு!

இந்த வாரம், சுவிஸ் தொழில்துறையின் உயர்மட்ட பிரதிநிதிகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நேரடியாகப் பேச முடிந்ததை அடுத்து, தடைப்பட்டிருந்த அமெரிக்க வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி ஒரு ரோலக்ஸ் கடிகாரத்தையும், தங்கக் கட்டியையும்…

உலக தரவரிசைகளில் வலுவான கடவுச்சீட்டு! சுவிஸ் மூன்றாமிடத்தில்

பாஸ்போர்ட் தரவரிசைக்கான உலகளாவிய அளவுகோலான 2025 பாஸ்போர்ட் குறியீட்டில், சுவிஸ் கடவுச்சீட்டு உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. www.passportindex.org இன் தரவுகளின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பாஸ்போர்ட் தரவரிசையில் 179 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும்…

சுவிஸின் மிகப்பெரிய நகருக்கு நேரடி விமானம்!

ஐடல் வெய்ஸ் (Edelweiss) நிறுவனம் கொழும்பு மற்றும் சூரிச் இடையேயான நேரடி விமான சேவையை 2025 ஒக்டோபர் 28 முதல் மீண்டும் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சேவை வாரத்தில் இரண்டு முறை, செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை, பயணிகளுக்காக செயற்படுத்தப்படும் என…

சுவிஸ்லாந்தில் மாடியிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞர் ஒருவர் மரணம்

சுவிட்சர்லாந்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து யாழ்.இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்னர் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட குகராசசர்மா அரிஷ்சர்மா (வயது- 22)…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.