Kategorie: சுவிஸ்

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் யாழ். இளைஞர்!!

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் பேட்டியிடவுள்ளார்.யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்பவர் சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலத்தில்…

சுவிஸ் கோவில்களில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள்

சுவிஸில் உள்ள இந்து கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆலய நிர்வாகத்தினர் இவ் விடயம் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சுவிஸ்…

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ் வந்த இளைஞர் மாயம்.

 சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் கைதடிக்கு வந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த இளைஞன் நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த…

சுவிட்சர்லாந்திலிருந்து தனி விமானத்தில் நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!

சுவிட்சர்லாந்திலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர், தனி விமானத்தில் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சில விமானங்களில் வெறும் ஐந்து பேர் மட்டுமே பயணித்ததாகவும் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் தரவுகளிலிருந்து…

யாழ் டிக் டாக் பெண்ணால் ஜேர்மனியில் உயிரை மாய்த்துக்கொண்ட சுவிஸ் நபர்

டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.…

சுவிட்சர்லாந்தில் ஓட்டப்பந்தய போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை தமிழர்

Grand Prix Von Bern ஊடாக சுவிட்சர்லாந்தில் (13.05.2023) ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டப்பந்தய போட்டியில் 3 வயது தொடக்கம் 92 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளதுடன், 92…

சுவிஸ் ஜெனிவா மாநிலத்தில் சில இடங்களைில் ஜூன் 1 முதல் புகைத்தலுக்கு தடை

சுவிஸ் மாநிலத்தில் சில வெளிப்பு பொது இடங்களில்  ஜூன் 1 முதல் புகைப்பிடிப்பதை தடை செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது, இதன் படி ஜெனிவா பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள்,…

சுவிஸ் நகரங்களில் கழிவுநீரில் கொரோனா வைரஸ்

சுவிஸ் நகரங்களில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சில பகுதிகளில் மறைவான கொரோனா அலை ஒன்று பரவிவருவதாக தெரிவித்துள்ளன. கழிவுநீரில் காணப்படும் கொரோனா வைரஸின் அளவு, 2022 கோடை…

சுவிட்சர்லாந்தில் உயர்ந்த வீட்டு வாடகை

சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவில் வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது, வாடகைகள் இப்போது மிக அதிக அளவில்…

ஜெனீவாவில் திடீரென பரவி வரும் கொடிய நோய் 

விஸில் ஜெனீவா நகரத்தில் சொறி சிரங்கு எனப்படும் scabies நோய் தற்போது அதிகரித்துவருகிறது. மேலும், வெப்பமான, அதிக மக்கள்தொகையும், வறுமையும் இணைந்து காணப்படும் நாடுகளில் பொதுவாக இந்த…

சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடி; குடியேறுவோருக்கு 50 லட்சம் !

சுவிட்சர்லாந்தில் உள்ள    அழகான மலைக்கிராமத்தில்   குடியேற விரும்புவோருக்கு, சுவிஸ் அரசாங்கம் 50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து…

சுவிஸில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்ட தந்தையும் மகனும்

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடையே…

சுவிட்சர்லாந்தில் பொலிசார் விடுத்த எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் லுசேர்ன் நகரில் பொலிஸார் போன்று சில நபர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் லுசேர்ன் பொலிஸார் மக்களை…

சுவிட்சர்லாந்தில் நிலையான இரட்டை தேசிய குடியுரிமையாளர்களின் எண்ணிக்கை

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஐந்தில் ஒரு பங்கிற்குக் குறைவானவர்கள் சுவிஸ் குடியுரிமை மற்றும் மற்றொரு நாட்டின் கடவுச்சீட்டு இரண்டையும் கொண்டுள்ளனர். பெரும்பாலான இரட்டை குடியுரிமை மக்கள் இத்தாலிய பாஸ்போர்ட்டையும் (23%),…

சுவிஸ்சர்லாந்தில் விபத்து. இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் பலி

சுவிஸ்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை தமிழர்களான தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சுவிஸ் தகவல்கள் கூறுகின்றன. விபத்தில்…

சுவிஸில் வீடு வைத்திருப்போருக்கும் வீடு வாங்க காத்திருப்போருக்கும் அதிர்ச்சி தகவல்

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் போன்றே உலகிலேயே பணக்காரான நாடாகிய சுவிட்சர்லாந்திலும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இப் பணவீக்கத்தினால் சுவிட்சர்லாந்தில் வீடுகள், அதற்கான கடன் வரிகள் என இரண்டு…

சுவிற்சர்லாந்தில் கணவர் இறந்ததாக எண்ணியிருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சுவிற்சர்லாந்தில் 18 வருடமாக தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக எண்ணியிருந்த பெண்ணுக்கு , பொலிசார் விசாரணை மூவம் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து Rottweil…