• Sa.. Juni 13th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்

  • Start
  • சுவிசிஸ் பணவீக்கம் இரண்டு மடங்காக அதிகரிப்பு.

சுவிசிஸ் பணவீக்கம் இரண்டு மடங்காக அதிகரிப்பு.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போரைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் வெப்பமூட்டும் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வே இதற்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக, ஆண்டு பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.3% ஆக இருந்த நிலையில், ஏப்ரல்…

கிளிநொச்சியில் வீசிய மினி சூறாவளி! பிடுங்கி எறியப்பட்ட கூரைகள்

இன்று பிற்பகல் பெய்த கடும் மழையும் காற்றும் காரணமாக பரந்தன் பொதுச் சந்தை சேதமடைந்துள்ளது. புனரமைக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் காற்றினால் சந்தையின் கூரை பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த உயரிய விருது

சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் இரண்டு நாள் சர்வதேச செயலமர்வைத் தொடர்ந்து கருப்புப்பட்டி வழங்கும் நிகழ்வு (26) சூரிச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில்…

இந்தியாவில் சுவிஸ் விமானத்தில் தீ விபத்து

டில்லி விமான நிலையத்தில் இருந்து சூரிச் நோக்கி புறப்பட்ட சுவிஸ் ஏர் விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அவசர அவசரமாக ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதில், 6 பயணிகள் படுகாயமடைந்தனர் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்…

மருத்துவர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவிருக்கும் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பணியாற்றிவரும் மருத்துவர்களில் கால் பங்கு மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டார்கள். அவர்கள் ஓய்வு பெறும் நிலையில், சுவிட்சர்லாந்தில் மருத்துவர் பற்றாக்குறை உருவாகக்கூடும் என சுவிஸ் மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சுவிட்சர்லாந்தில் சுமார் கால் பங்கு மருத்துவர்கள் 60 வயதும் அதற்கு மேலும்…

சுவிஸ்லாந்தில் தமிழர் ஒருவரின் நகைக்கடையில் கொள்ளை

சுவிஸ் லுட்சேர்ன் தமிழர் நகைக்கடை துப்பாக்கி சூடு நடத்தி திருட்டு சம்பவம் ஒன்று கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இதன்போது தமிழ் நகைக்கடை வர்த்தகர் வயிற்றுப் பகுதிகளில்காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் சந்தேகம் நபர்கள் கைது பாதிக்கப்பட்ட கடை சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக “பிளிக்” செய்தி…

துருக்கியின் விபத்தில் மூன்றாவது நபரும் பலி

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான ராக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்றாவது நபர், தாயகத்தில் ஏழாலையைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28) ஆகியோருடன்…

துருக்கியில் இடம்பெற்ற விபத்தில் சுவிஸ்லாந்தில் வாழும் தாயும் மகனும் மரணம்!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற விபத்தில் டாக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர், தாயகத்தில் நவாலியைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் ஆகியோர் இந்த விபத்தில்…

சுவிஸில் பேருந்து தீ விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த விடயத்தை, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள், உறுதிப்படுத்தினர். விபத்தில் உயிரிழந்த 5 பேரில், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட, 30 வயதான இளைஞனும்…

சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) துணைத்தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiram Chandrelegar) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.…

சுவிற்சர்லாந்து பற்றி எரிந்த பேருந்து – 6 பேர் பலி !

ஐரோப்பிய நாடான சுவிற்சர்லாந்து பிரிபொங் மாகாணம் கெர்சர் நகரில் நேற்று மாலை பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 11 பேர் பயணித்தனர். இந்நிலையில், கெர்சர் நகர சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இதனால்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.