யாழ்ப்பாணத்துக்குள் வெளிநாட்டு தமிழர்களை இலக்கு வைத்து கொள்ளையர்கள் !
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூரு விளைவிக்கும் முகமாக நடந்து கொண்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த நான்கு ஆண்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்த 4 ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் அடையாள…
தளர்த்தப்படும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள்
மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோர விபத்து; 04 பேர் பலி – 4 பேர் காயம்
தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இன்று (4) அதிகாலை 12.10 மணியளவில் கோர வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வேன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் லொறியின் பின்பகுதியில் போதியதால்…
யாழ் நீர்வேலி பிள்ளையார் கோவில் தேர் திருவிழாவில் தாலிக்கொடி களவெடுத்த 4 பெண்கள்!!
யாழ் நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 4 பெண்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை தேர்த்திருவிழாவில் தண்ணீர் பந்தலில் பானங்கள்…
மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நொச்சியாகமவில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நொச்சியாகம, கலா ஓயாவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. அம் மாணவன் நேற்று மாலை நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
வவுனியா சிறைச்சாலை கைதிகளுக்கு தடுப்பூசி
வவுனியா சிறைச்சாலையில் அம்மை நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தத் தேவையான அறிவுறுத்தல்களுடன் தட்டம்மை தடுப்பூசி பெறாத அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியா சிறைச்சாலையில் நான்கு கைதிகளுக்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து ஜூலை 25 ஆம்…
சாவகச்சேரியில் வீடுடைத்து நகை திருட்டு
சாவகச்சேரியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 இலட்சம் ரூபா பணமும் மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி கல்வயல் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
யாழ் இளைஞர்கள் 4 பேர் கட்டுநாயக்காவில் கைது
ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற 5 இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச்சீட்டு மற்றும் விமான சீட்டுகளை பயன்படுத்தி (31.07.2023) ஐரோப்பாவுக்கு செல்ல முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர்…
யாழில் சோகத்தில் ஆழ்த்திய ஆசிரியை ஒருவரின் மரணம்
தொடர்ச்சியாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ். உரும்பிராயை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில்…
யாழ் கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு
யாழில் கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இத் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சுதுமலை அம்மன் கோவில், பிள்ளையார் கோவில்…
ஒரே மாதத்தில் இரு சந்திர கிரகணங்கள்!
ஆகஸ்ட் மாதம் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆகஸ்ட் மாதம் முதலாம் மற்றும் 30 ஆம் திகதிகளில் இந்த சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன. ஆகஸ்ட் 1 ஆம் திகதி, இலங்கை நேரப்படி மாலை 06 மணி 31 நிமிடங்களில்…