• Mo.. Mai 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • இலங்கையில் முகநூல் தொடர்பில் கடுமையாகும் சட்டம்!

இலங்கையில் முகநூல் தொடர்பில் கடுமையாகும் சட்டம்!

இலங்கையில் ஆபாச பதிவுகள் , பெண்களின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிடும் நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. போலியான முகநூல் கணக்குகள் தொடர்பில் கணனி குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சிறுமிகள்…

கோர விபத்து: கர்ப்பிணி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி – கொழும்பு வீதியின் திருவனகெட்டிய பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது உந்துருளி…

யாழ் உடுவில் பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தர் கிணற்றில் சடலமாக மீட்பு

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றைய தினம் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பெண் நேற்று முன்தினம் நித்திரைக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தார்…

வவுனியா பகுதி விபத்தில் இருவர் வைத்தியசாலையில்!

வவுனியா பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் கோவிற்குளம் பாடசாலை முன்பாக இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்…

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கை!

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட தாம் வீதி, செட்டித்தெரு போன்ற பகுதிகளில் தங்கியுள்ளவர்களைப் பதிவு செய்யுமாறு பொலிஸாரினால் படிவமொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். இளைஞன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து யாழ். இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி வெளிநாடு சென்ற நபர் ஒருவரை கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய நபரே…

மீண்டும் தீவிரமடைகிறது „மொச்சா“ புயல்.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து இன்று (11) காலை தீவிரப் புயலாகவும், நள்ளிரவில் மிகத் தீவிரப் புயலாகவும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கடந்த 8-ம் திகதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(11. 05.2023) சடுதியாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று…

யாழில் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை!

யாழ்.இளவாலை – வசந்தபுரம் பகுதியில் நேற்று(09) மாலை இரண்டரை வயது குழந்தையொன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது. குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில் தாயார் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குழந்தை தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார்…

ஜேர்மனிக்கு செல்ல முயன்ற தமிழர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது

ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழர் ஒருவர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீராம் ராஜகோபால் வயது 34 என்பவரே கைது செய்யப்பட்டவராவார். இவர் மீது கடந்த பெப்ரவரி மாதம் தஞ்சை காவல்…

கிளிநொச்சியில் மாட்டுடன் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் புளியம்பொக்கணை பகுதியில் மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானதில் 18 வயதுடைய இளைஞனும் இரண்டு மாடுகளும் உயிரிழந்துள்ளன. கண்டாவளை பகுதியில் இருந்து புளியம்பொக்கணை பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed