• Di.. Mai 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கை தமிழ் குடும்பம்

தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கை தமிழ் குடும்பம்

இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் நேற்று காலை தமிழகம் அரிச்சல் முனை பகுதிக்கு சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து அகதிகளாக புறப்பட்ட ஐவரே தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா தேக்கம் தோட்டத்தை சேர்ந்த ஒரே…

கிளிநொச்சியில் மகனின் தாக்குதலில் தந்தை பலி

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் மகனால் தாக்கப்பட்ட தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.00 மணியளவில் தந்தை தாய் மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில்…

யாழில் கோவிட் தொற்று! 5 பேர் தனிமைப்படுத்தலில்

யாழ். குடாநாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு கோவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதால் பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று…

நள்ளிரவில் பஸ் விபத்து!! ஒருவர் பலி!! பலர் படுகாயம்

கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.45 மணியளவில் மோதுண்டு விபத்தில் டிப்பர் வாகனம் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.அரச பேருந்தில்…

கோர விபத்தில் சிக்கி பாடசாலை மாணவி பலி

மத்ரிகிரி – பிசோபுர பிரதான வீதியின் சந்தி பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மித்ரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய பாடசாலையொன்றில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நவநகர பிரதேசத்தில்…

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

பெந்தோட்டை – தெட்டுவ பிரதேசத்தில் பிறந்து ஒரு மாதமான பச்சிளம் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தாய் தாதி எனவும், உறங்கிக் கொண்டிருந்த…

ஹெம்மாதகம விபத்தில் வெளிநாட்டு பெண் பலி : மகளும் சாரதியும் காயம்!

ம்பளையிலிருந்து ஹெம்மாதகம நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஹெம்மாதகமவிலுள்ள பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் காரில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகளும் காயமடைந்துள்ளதாக ஹெம்மாதகம பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (16) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்…

யாழில் புகையிரத்தில் பாய்ந்து உயிர்மாய்த்த இளைஞன் .

யாழ் மல்லாகம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று(17) காலை புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் புகையிரத தண்டவாளத்தினுள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை…

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று அடையாளம்.!

யாழ் போதனா வைத்தியசாலையில் மீளவும் கொவிட் 19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மேலும் 3…

கட்டுநாயக்காவில் 2 வெளிநாட்டவர்கள் கைது

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏமன் மற்றும் சாட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டவர்களாவர். துபாயில் இருந்து ஃப்ளை துபாய் விமானத்தில் வந்த அவர்கள் 39 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு…

புளியங்குளத்தில் 20 வயது இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் 15 ஆம் திகதி சனிக்கிழமை இரவு (15.04) புளியங்குளம், புதூர் பகுதியில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed