• Sa.. Mai 10th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழில் மின்னல் தாக்கியதில் ஒருவர் காயம்.

யாழில் மின்னல் தாக்கியதில் ஒருவர் காயம்.

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (10) உடுவில் பகுதியில் இடி மின்னலுடன் மழை…

யாழில் வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு ஆண்டவர் தோட்டம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவனில் மின் கம்பத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு முதியவர் வீட்டில் மயக்கமுற்ற…

புன்னாலைக்கட்டுவனில் மின் கம்பத்தில் மோதி  ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பொலிசார் விரட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார். கனடாவில் துயரம் !யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் திடீர் மரணம் புன்னாலைக்கட்டுவனில் இன்று (10) இரவு இந்த சம்பவம் நடந்தது.. பலாலி போக்குவரத்து…

கொழும்பில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை!

கொழும்பில் நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை-இன்றைய நிலவரம் இந்த கொள்ளை சம்பவம் கொழும்பு – ஹோமாகம…

மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை-இன்றைய நிலவரம்

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், இன்றையதினம் அட்சயதிருதியை முன்னிட்டு (10) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரத்தின் படி,…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை விசேட…

ஆசிரியையின் கைகளை கட்டிவைத்து கொள்ளை.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபரொருவர் ஆசிரியையின் கைகளை கட்டி வைத்துவிட்டு வீட்டிலிருந்த 11 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.…

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான செய்தி!

கொரோனா -19 (Covid -19) தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் மரணம் அரச…

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் மரணம்

அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றையதினம் (08.05) குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நோர்வேயில் மர்மமான முறையில் உயிரிழந்த புலம்பெயர் தமிழர் இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

அரச வங்கியில் போலி நகை அடகு வைத்த இருவர் கைது!

அரச வங்கியில் ஒன்றில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இருவரின் உயிரைப்பறித்த பன்றி இறைச்சி! குறித்த வங்கியிலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தனமல்வில பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்…

இருவரின் உயிரைப்பறித்த பன்றி இறைச்சி!

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் பன்றி இறைச்சி உட்கொண்ட கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கனடாவில் புதிய விசா முறை நடைமுறை! வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவுப் பொதியை கைதியொருவரும் மேலும் 15 கைதிகளும் உட்கொண்டுள்ளனர்.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed