• Sa.. Mai 10th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் தவறான முடிவெடுத்த இளைஞன்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் தவறான முடிவெடுத்த இளைஞன்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாலை 12.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல். இதன்போது…

மரக்கறி விலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு!

இலங்கையில் இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இல்லையென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடாவில் இரு தமிழர்கள் கைது? மே மற்றும் ஜூன் மாதங்களில் சந்தையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும்…

அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல்.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. சுபாங்கி சிவநேசராசா (03.05.2024, ஜெர்மனி) வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப்…

இன்று முதல் குறைக்கப்படும் சமையல் எரிவாயு விலை!

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 3ஆம் ஆண்டு நினைவு. இராசசிங்கம்,நிசாந்தன் (03.05.2024,கனடா) இதற்கமைய 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி…

யாழ் இருபாலையில் தனிமையில் இருந்த பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள். இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் சீற்றால்…

தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது இம்மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார். யாழ் தென்மராட்சி பகுதியில் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…

யாழ் தென்மராட்சி பகுதியில் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் – ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை. சுனாமி எச்சரிக்கை! யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நுணாவில் பகுதியில் இன்று…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள் !

இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முறையான ஒழுங்குமுறை வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை. சுனாமி எச்சரிக்கை! அத்தோடு, வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கம் குழுவொன்றை நியமிக்க வேண்டும்…

தங்க வாங்க காத்திருப்போருக்கு வெளியான புதிய தகவல்!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்றையதினம் (30-04-2024) ஒரு அவுன்ஸ் தங்கம் 693,179 ரூபாவாக அதிகரித்துள்ளது. பாட்டியின் மாத்திரைகளை அதிகளவு உட்கொண்டு சிறுமி மரணம் அதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,460 ரூபாவாகவும்,…

பாட்டியின் மாத்திரைகளை அதிகளவு உட்கொண்டு சிறுமி மரணம்

நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில் பாட்டியின் முழுமையான அரவணைப்பில் வாழ்ந்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மே முதலாம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு கடந்த (25) ஆம்…

மே முதலாம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு

மே முதலாம் திகதி புதன்கிழமை மே தின ஊர்வலங்கள் மற்றும் விசேட நிகழ்வுகள் நடைபெறும் பிரதேச செயலகப் பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது. சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் மதுபான…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed