புதிய தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகும் ஆப்பிள் நிறுவனம்!
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை 2026 ஆம் ஆண்டில் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகையை திருடியவரை பிடித்த பொலிஸ்காரரை வெட்டிய திருடன். சந்தையில் ஐபோன் தனது அடுத்த திட்டமாக மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை வெளியிடப் போவதாக…
உலகளாவிய ரீதியாக மைக்ரோசாப்ட் கணனிகள் முடக்கம்.
உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பித்துள்ளன. பிறந்தநாள் வாழ்த்து. திருமதி றஞ்சி வசீகரன்,(19.07.2024, ஜெர்மனி) விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல…
ஐரோப்பிய கால்பந்து (2024) சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின்
2024 ஐரோப்பிய கால்பந்து கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. வர்த்தகரை வாகனத்துடன் வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரம்! இதில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஸ்பெயின் நான்காவது முறையாக ஐரோப்பிய…
ஓய்வை அறிவித்த காற்பந்து ஜாம்பவான் ரொனால்டோ!
நடப்பு (EURO) யூரோ கிண்ணத்தொடர் தான் தனது கடைசி ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தெரிவித்துள்மை காற்பந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு! ஸ்லோவேனியா அணியுடன் கடந்த திங்களன்று நடைபெற்ற…
மைதானத்தில் கண் கலங்கிய ரொனால்டோ.
2024 – யூரோ கிண்ணம் கால்பந்து தொடரின் போட்டியில் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதால் மைதானத்தில் அவர் கண்ணீர் விட்ட காட்சி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழில் முதியவரை கொலை! குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது! யூரோ…
ஐரோப்பிய சாம்பியனான இத்தாலியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து!
2024 ஆண்டிற்கான யூரோ 16ஆவது சுற்று மோதலில் சுவிட்சர்லாந்து, நடப்பு ஐரோப்பிய சாம்பியனான இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இரணைமடுக்குளத்தில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவனை காணவில்லை!! குறித்த போட்டியானது ஜெர்மனியின் பெர்லினில் உள்ள ஒலிம்பியா விளையாட்டரங்கில் இடம்பெற்றுள்ளது. 9…
சமூக வலைத்தளங்களால் மனநல பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சமூக வலைத்தளங்கள் இளைஞர்களிடையே மனநல பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள நாடு! அத்துடன் சமூக ஊடகங்கள் “பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படவில்லை” என்று எச்சரிக்கை செய்யும் முத்திரையை பயன்படுத்த வேண்டும்…
பூமி தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல் !
பூமி தொடர்பில் கலிபோர்னியா (California) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பூமியின் உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதால் மக்கள் பயன்படுத்தும் மணிநேரம், நாட்கள் மற்றும்…
உடலில் பச்சை குத்திக்கொள்வதால் உருவாகும் புற்றுநோய்! அதிர்ச்சி தகவல்
உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோயை உருவாகும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பற்றிய மோட்டாா் சைக்கிள்! – குறித்த தகவலை சுவீடன் (Sweden) நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த…
உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ள ஆப்பிள் நிறுவனம்!
உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள்(Apple) நிறுவனம் மாறியுள்ளது. இதுவரை முதல் இடத்திற்கு முன்னேறி வந்த மைக்ரோசொப்ட்(Microsoft) நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் ஐபோன்களின் விற்பனை அபரிமிதமாக அதிகரித்துள்ளதால் அந்நிறுவனத்தின் பங்கு…
டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி! பரிசு தொகை அறிவிப்பு!
டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியீட்டும் அணிகளுக்காக வழங்கப்படவுள்ள பணப் பரிசு தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (03-05-2024) அறிவித்துள்ளார். இதன்படி, இம்முறை டி20 உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலரை பரிசாக வழங்க…