• Sa. Mai 4th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2022

  • Startseite
  • இனி ட்விட்டர் பயன்படுத்தக் கட்டணம்!

இனி ட்விட்டர் பயன்படுத்தக் கட்டணம்!

ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க் அதன் சேவைகளை கட்டணச் சேவைகளாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், சமூக…

டொலர் நெருக்கடியால் விமானங்களை மட்டுப்படுத்த தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக இலங்கைக்கு சேவையாற்றும் விமான சேவை நிறுவனங்களுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது என தகவகள் தெரிவிக்கின்றன . இதன் விளைவாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொழும்பில் இருந்து தங்கள் விமானங்களை…

வடமராட்சி கடற்பரப்பில் இரவில் நடந்த சம்பவம்!

வடமராட்சி – கடற்தொழிலாளியின் படகு மீது கடற்படையின் கப்பலொன்று மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படைப் படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இச்…

இந்தியாவில் 5 நாட்களுக்கு வெப்பமான காலநிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பமான காலநிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது. இந்த காலநிலை 5 நாட்களுக்கு நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி டெல்லிக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று (புதன்கிழமை) அதிகபட்சமாக 44.2…

பூநகரி பிரதேசத்தில் 130 கிலோ கேரள கஞ்சா மீட்பு

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 130 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வெளி இடங்களிற்கு அனுப்பும் நோக்குடன் பூநகரி வேரவில் பிரதேசத்தில் உள்ள பற்றைக்குள் மறைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.…

டொலர் நெருக்கடி! சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் சிக்கல் !

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான உரிய பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 300,000 பேருக்கு இதுவரை சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படவில்லை…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed