• Mi. Mai 15th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2022

  • Startseite
  • இன்று இடம்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா

இன்று இடம்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இன்று காலை 6.15 அளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார்.…

வவுனியா நெடுங்கேணியில் கிணற்றில் இருந்து சடலம்

வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 26 வயதுடைய…

நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்த திருடன் கைது

நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிசார் நேற்று (24) கைது செய்துள்ளனர். நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில், ஆலயத்துக்குள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த…

சப்பற‌த்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார் நல்லூர் கந்தன்

நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான இன்று(24) மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா நாளை வியாழக்கிழமையும் (25) நாளை மறுதினம்…

யாழில் மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்..!

பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர் திடீரென நெஞ்சுவலி காரணமாக சுருண்டு விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த ரயிலில் பயணித்த குருநகர் பகுதியைச் சேர்ந்த சேப்பநாயகம் செல்வமலர் (வயது 64)…

ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இலங்கையர்கள் குடியேற வாய்ப்பு!!

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு குடிபெயர தங்களின் விருப்ப படிவத்தை (EOI) ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரிகள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களும் 16 ஆகஸ்ட் 2022 முதல்…

ஜேர்மன் நகரமொன்றில் நச்சு வாயு பரவல்.

ஜேர்மன் நகரமான Mannheimஇல் உள்ள துறைமுகத்தில் அபாயகரமான திரவம் ஒன்று கொட்டியதைத் தொடர்ந்து நச்சு வாயு பரவல். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்ற பொலிசார் பாதிப்பு. ஜேர்மனியின் Mannheim நகரிலுள்ள துறைமுகத்தில் அபாயகரமான திரவக் கசிவு ஏற்பட்டு நச்சு வாயுவை…

யாழ். நல்லூர் கந்தனின் தேர் வெள்ளோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது!

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருத்தல தேர் ஊர்வலம் இன்று 24ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்றது. இதன் போது, ​​திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி வந்தனர். நல்லூர் கந்தசுவாமி கோயிலின் புரவலரான…

சுவிஸில் விமானப் பணிப்பெண்ணாக புலம்பெயர் தமிழ் பெண்.

புலம்பெயர் தமிழ் பெண்ணொருவர் சுவிஸ் நாட்டின் Helvetic Airways விமான நிறுவனத்தில் முதன் முறையாக விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்துள்ளார். சுவிஸ் நாட்டில் பிறந்த செல்வராஜன் சுஸ்மீனா என்பவரே இவ்வாறு தனது இலக்கை அடைந்துள்ளார். மருத்துவத்துறையில் பயின்றுள்ள இவர், தான் உலகம்…

சுவிற்சர்லாந்து அருள்மிகு ஞானலிங்கேச்சர ஆலய மாகோற்சவம் (2022)

சுவிற்சர்லாந்து – பேர்ன் அருள்மிகு ஞானலிங்கேச்சரத்தில் கொடியேற்றத்துடன் நற்செய்கை ஆண்டுத் திருவிழா 2022 18. 08. 2022 வியாழக்கிழமை முதல் 30. 08. 2022 செவ்வாய்க்கிழமை வரை திருவள்ளுவர் ஆண்டு 2053 (நற்செய்கை ஆண்டு) மடங்கற் திங்கள் 2ம் நாள் முதல்…

ஐரோப்பாவில் கடும் மோசமடையும் வறட்சி

ஐரோப்பா வட்டாரத்தின் வறட்சி நிலவரம் மிக மோசமடைவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இம்மாதத் தொடக்கத்திலிருந்து வறட்சி மோசமடைந்துவருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் கூட்டு ஆய்வு நிலையத்தின் அறிக்கை குறிப்பிட்டது. அந்தவகையில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லந்து, உள்ளிட்ட இடங்களில் வறட்சி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed