• Do. Apr 18th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2023

  • Startseite
  • சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் ஊதியம் மற்றும் வருமான இடைவெளி.

சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் ஊதியம் மற்றும் வருமான இடைவெளி.

சுவிட்சர்லாந்தில் ஊதியம் மற்றும் வருமான இடைவெளி மீண்டும் அதிகரித்து வருகிறது. சுவிஸ் தொழிற்சங்க கூட்டமைப்பு (SGB) புதிய விநியோக அறிக்கையால் இது காட்டப்பட்டுள்ளது. எனவே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பணவீக்கம் காரணமாக, தானியங்கி வாழ்க்கைச்…

சீனாவில் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோயாளிகள்

சீனாவில் ஊரடங்கு தளர்க்கப்பட்டதால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இதுதொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க அந்நாட்டு அரசாங்கம் மறுத்து வருகின்றது இந்த சூழலில் சீனாவின் கிராமபுறங்களில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அதிகமாக…

உக்ரைன் போரில் களமிறங்கிய தமிழ் இளைஞன்!

உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் களமிறங்கியுள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளன . கடந்த 2013-ம் ஆண்டு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகருக்கு மருத்துவம் படிக்க சென்ற சென்னை…

கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நன்கொடை(16.01.20223)

சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக எதிர்வரும் திங்கட்க்கிழமை 16.01.2023 அன்று யாழ்.பிரபல பாடசாலை ஸ்ரீ சோமாஸ்கந்த பாடசாலையில் வைத்து சுமார் 8 லட்சம்…

பிரான்ஸில் கொண்டு வரப்பட்ட புதிய தடை.

பிரான்ஸில் பாராசிட்டமால் சார்ந்த பொருட்களை இணையதளத்தில் விற்பனை செய்வதற்கு பிரான்ஸ் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. அங்கு விநியோகத் தட்டுப்பாடு தொடர்வதால், இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கான மருந்துகளைப் பொறுத்தவரை, கடந்த ஆறு மாதங்களாக பாராசிட்டமால் தயாரிப்புகளின் இருப்புக்கள்…

உலகில் வாழ்வதற்கு மிகவும் மலிவான நாடுகள் பட்டியலில் போர்த்துக்கல்.

புதிய ஆண்டின் தொடக்கத்தில், தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றத் திட்டமிடுபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில், இது வெளிநாடுகளுக்குச் செல்வதை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளில் விலை மற்றும் தரத்தை மதிப்பிடுவதன் மூலம், போர்ச்சுகல் உலகின் வாழ்வதற்கு மிகவும் மலிவான…

தங்கத்திற்கு பதில் பித்தளை தாலி! தெரியவந்த உண்மை!

யாழில் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி, மற்றும் கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தாலி மற்றும் அதற்கான கொடி…

யாழில் ஒய்வூதியம் பெறச் சென்ற முதியவர் ஒருவர் விபத்தில் பலி

யாழில் ஓய்வூதியம் பெறச்சென்ற முதியவர் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கை சேர்ந்த ராமன் தர்மலிங்கம் (வயது 81) என்பவரே உயிரிழந்துள்ளார். கோண்டாவிலில் உள்ள தனது வீட்டில் இருந்து , திருநெல்வேலி பகுதியில் உள்ள…

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 400 போதை மாத்திரைகளுடன் 18 வயதான ஆண் ஒருவரையும் 25 வயதான பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும்…

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11) பிற்பகல் மதவாச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மதவாச்சி பகுதியில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் இன்றையதினம் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்…

தொண்டமனாறு கரையோரத்தில் மீட்கப்பட்ட சடலம் !

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி கோவிலுக்கு பின்புறம் தொண்டமானாறு கரையில் இருந்து முதியவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில்…

அச்சுவேலியில் தன்னுடைய வீட்டை தானே கொழுத்திய குடும்பஸ்த்தர்

நிறைபோதையில் வீட்டுக்குவந்து மனைவியுடன் முரண்பட்ட குடும்பஸ்த்தர் தனது வீட்டுக்கு தானே தீ வைத்து கொழுத்திய சம்பவம் யாழ்.அச்சுவேலியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வீடு பகுதியளவில் எரிந்துள்ளது. வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் போதையில்…

ஜெர்மானியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஜெர்மனியில் குளிர்காலம் முடிவதற்குள் புதிய ஆபத்தான கொரோனா மாறுபாடு ஏற்படும் என்ற அச்சம் ஜெர்மனி சுகாதார பிரிவு நிபுணர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு அமெரிக்காவில் தீவிரமடைந்து வரும் புதிய COVID-19 துணை வகை குறித்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed