• Do. Mrz 28th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2023

  • Startseite
  • அரச ஊழியர்களுக்கான சம்பளம்!வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பளம்!வெளியான அறிவிப்பு

திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் எனவே ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு…

இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகாிப்பு!

2023ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் இலங்கையில் 2,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 02 ஆம் திகதி முதல் 07 திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்தக்…

புலமைப்பரிசில் பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றதுடன், 334,698 மாணவர்கள்…

தாய்லாந்து இளவரசி சுயநினைவு இன்றி வைத்தியசாலையில்

தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகித்தியபா. 44 வயதான இவர் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் பாங்காக்கில் தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் பாங்காக்கில் உள்ள…

தக்காளி சாப்பிட்டால் கண் பார்வை அதிகரிக்குமா?

தக்காளியில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் தக்காளி சாப்பிட்டால் கண்ணுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. முக்கியமாக கண் பார்வை நல்ல ஒளியுடன் இருக்க வேண்டுமென்றால் வைட்டமின் ஏ அதிகம் உள்ள தக்காளியை சாப்பிடவேண்டும் என்றும் இதனால் கண் பார்வையை மேம்படுத்தி…

பருத்தித்துறையில் துாக்கில் தொங்கிய நிலையில் கோவில் பிரதமகுரு மீட்பு!

பருத்தித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சபாரத்தின தேசிகர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இன்று காலையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. நீண்டகாலமாக…

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரைப்பறித்த விபத்து!

வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவிற்கு அருகில் மோட்டார் சைக்கிளுக்கு அருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த மரணத்திற்கு…

81 வது பிறந்தநாள் சோதிப்பிள்ளை வினாசித்தம்பி .10.01.2023,

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது 81 வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், தனது பிந்தநாளைக் கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி…

கனடா விசா மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

இலங்கை பிரஜைகளுக்கு வாட்ஸ்அப் ஊடான விசா மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது. ஒருபோதும் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வழியாக விசாக்கள் வழங்கப்படுவதில்லை. அத்தோடு,…

உலகின் முதல் இயந்திர வழக்கறிஞர் ! வியப்பை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்

உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் வழக்கு விசாரணை ஒன்றில் இயந்திர மனிதன் ஒன்று வழக்கறிஞராக வாதாட இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், சாத்தியமேயில்லை என பட்டியலிடப்படுபவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அறிவியல் புனைவு நாவல்களில்…

ஜேர்மனியில் புலம்பெயர் சகோதரர்கள் இருவர் அதிரடியாக கைது

ஜேர்மனியில்இரசாயன தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானை சேர்ந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனியின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜேர்மனியில் உள்ள நகரொன்றில் தொடர்மாடியில் வைத்து 32 வயது நபரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்…

இத்தாலியில் உயிரிழந்த இலங்கை இளைஞன்.

இத்தாலியில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் 20 வயதுடைய இலங்கை இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நாபோலி நகரில் இடம்பெற்ருள்ளதாக தெரிய வந்துள்ளது. இது கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 18…

யாழில் பிறந்த நாளில் உயிரிழந்த இளைஞர்

பிறந்தநாளில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பொன்னாலைப் பிள்ளையார் கோவிலுக்குட்பட்ட குளத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் இளைஞன் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மூளாய்-வேரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கிருஷ்ணமோகன் கிருஷாந்தன் என்பவரே உயிரிழந்தவர், கடந்த…

You missed