• Fr. Apr 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2023

  • Startseite
  • டொலருக்கு பதிலாக இந்திய ரூபா!

டொலருக்கு பதிலாக இந்திய ரூபா!

நாட்டில் டாலர் கையிருப்பு குறைந்து வருவதால், இந்திய ரூபாயை பயன்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக முட்டை இறக்குமதி செய்யும் போது டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, முட்டை இறக்குமதிக்கான சர்வதேச விலை அடிப்படையிலான விலை…

ஆசிய அளவில் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த கௌரவம்!

ஆசியாவின் 18 சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை அமெரிக்க சிஎன்என் பட்டியலிட்டுள்ளது. பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தென் கடற்கரைக்கு, மத்திய தேயிலை நாட்டிற்கு வருகை தருகின்றனர். இரண்டும் கொழும்பின் முக்கிய நகரத்திற்கு எளிதில் சென்றடையும் தூரத்தில்…

பிறந்தநாள் வாழ்த்து. பிரவீனா குலேந்திரராசா (09.01.2023, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியைச் சேர்ந்த பிரவீனா குலேந்திரராசா அவர்கள் இன்று 09.01.2023 தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்க்கின்றது.

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 18 வயது சிறுவன் தொடர்பில் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இச்சம்பவமபனது பருத்தித்துறை, புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அவ்வோலை, மாரியம்மன் கோயிலடியை சேர்ந்த 18 வயதான பானுதன் என்ற இளைஞன் நேற்றிரவு…

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பதவி

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருட காலத்திற்கும் மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது. மூவாயிரத்து 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனத்திற்கான…

இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

இலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இம்மாத இறுதியில்…

உயர்தரப் பரீட்சை 23ம் திகதி ஆரம்பம்!

2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புக்களை ஜனவரி 17ம் திகதி நள்ளிரவிற்குப் பின், நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ஆசிரியை மீது துப்பாக்கி சூடு நடத்திய 6 வயது மாணவன் 

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான முதன்மை நிலை பள்ளி ஒன்று அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வந்துள்ளனர். இதில், 30 வயதுடைய ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும்,…

குளிர்காலத்தில் உணவில் மஞ்சள் ஏன் அதிகம் சேர்க்க வேண்டும்:

குளிர் காலம் தொடங்கி விட்டாலே சிலருக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் எட்டிப் பார்க்கும் என்பதும் அந்த நேரத்தில் உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருந்தால் மேற்கண்ட நோய்களைத் தவிர்த்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த நோயையும் தடுக்கும் வலுவான…

புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் திருவாசகம் முற்றோதல்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06.01.2023) இடம்பெற்றது உள்ளது. அதிகாலை திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் விசேட பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் உள்வீதியில் எழுந்தருளி வீதி உலா வந்தார். தொடர்ந்து…

பிரித்தானியாவில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்த வெப்பநிலை!

பிரித்தானியாவில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 10.03 டிகிரி செல்சியஸை எட்டியதாகவும், 1884-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக…

3 நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

நாளை (07) முதல் 09 ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நாட்களில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் ! யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed