• Sa. Apr 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2023

  • Startseite
  • பிரான்ஸிற்கு அழைத்து செல்வதாக கூறி, ஏமாற்றப்பட்ட 53 பேர் நிர்க்கதி

பிரான்ஸிற்கு அழைத்து செல்வதாக கூறி, ஏமாற்றப்பட்ட 53 பேர் நிர்க்கதி

பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட மேலும் 53 இலங்கையர்கள் ரியூனியன் தீவில் நிர்கதியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்ட சிலர் காணொளி மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக கனடா, டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக…

சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு ஒருவர் பலி

சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞனின் சட்டவிரோத பயண முகவர் இந்த தகவலை குடும்பத்தினருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் (33) என்ற இளைஞனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

இலங்கையில் தலை சுற்ற வைக்கும் தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, நேற்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின்…

ஜேர்மனியில் இனி டெலிகிராம் கிடையாது !

ஜேர்மனியில் டெலிகிராம் யுகம் முடிவுக்கு வந்தது. முன்பெல்லாம், அதாவது இப்போது போல மொபைல் போன்கள் பயன்பாட்டில் இல்லாதபோது, அவசர செய்திகளை அனுப்ப டெலிகிராம் அல்லது தந்தி என்னும் முறை பயன்படுத்தப்பட்டுவந்தது. சில நாடுகளில் யாருக்காவது தந்தி வந்துள்ளதாக தெரியவந்தால் அந்த ஊர்…

ஈழத்து சிதம்பரம் காரைநகர் சிவன் கோவில் தேர்த்திருவிழா.

ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று, இன்றைய தினம் காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது. நாளைய தினம் வெள்ளிக்கிழமை…

பன்றித்தலைச்சி அம்மன் ஆலய தேர்த்திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவிலின் தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது

யாழ்.கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் !

யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்.கோப்பாய் – கிருஷ்ணன் கோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

இலங்கையர்களின் அகதி விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிப்பு

கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்த அனைத்து இலங்கையர்களின் கடலோரப் பாதுகாப்பு (துணைப்பிரிவு 866) விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவுஸ்திரேலியாவில் (கடற்கரையில்) உள்ள 50 இலங்கையர்கள் கடலோர பாதுகாப்பு (உபபிரிவு 866) விண்ணப்பங்களை…

எரிவாயு விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

லிட்ரோ காஸ் நிறுவனம் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைத்துள்ளது. அதன்படி, புதிய லிட்ரோ எரிவாயுவின் திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு. 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 201 ஆல் குறைக்கப்பட்டது. அதன்படி,…

சுவிட்சர்லாந்தில் அதிக செல்வாக்கு செலுத்தும் இந்த சேவைகள் மற்றும் பொருட்கள்

கடந்த ஆண்டு, சராசரி ஆண்டு பணவீக்கம் கிட்டத்தட்ட மூன்று சதவீதமாக இருந்தது. மக்கள் வாடகைக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், மருந்துகளின் விலை தற்போது குறைந்துள்ளது. நுகர்வோர் விலைகளின் தேசியக் குறியீடு 2022 டிசம்பரில் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.2…

இலங்கையில் எகிறும் பழங்களின் விலை

நாட்டில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நெல்லி கிலோ ரூ.1200 ஆகவும், சிவப்பு திராட்சை கிலோ ரூ.1800 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை ரூ.600 ஆகவும், இறக்குமதி…

ரயில் பயணிகளுக்கு வெளியான அறிவித்தல்

வடக்கு ரயில்வே இன்று (05) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே ரயில்களை இயக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மஹவ மற்றும் ஓமந்த பகுதிகளுக்கு இடையிலான புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால் கொழும்பில் இருந்து அனுராதபுரம்…

அமெரிக்காவில் கடுங்குளிர்; ஐரோப்பாவில் வெயில்!

ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளில் ஜனவரி மாதத்திற்கான வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது. போலாந்தின் வார்சாவில் கடந்த ஞாயிறன்று 18.9C (66F) என்ற அளவில் வெப்பநிலை பதிவானது இதேபோல், ஸ்பெயினின் பில்பாவ் பகுதியில் 25.1C என்ற அளவில் வெப்பநிலை பதிவானது. இது சராசரி…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed