புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் திருவாசகம் முற்றோதல்
யாழ்.புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06.01.2023) இடம்பெற்றது உள்ளது. அதிகாலை திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் விசேட பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் உள்வீதியில் எழுந்தருளி வீதி உலா வந்தார். தொடர்ந்து…
பிரித்தானியாவில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்த வெப்பநிலை!
பிரித்தானியாவில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 10.03 டிகிரி செல்சியஸை எட்டியதாகவும், 1884-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக…
3 நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு
நாளை (07) முதல் 09 ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நாட்களில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் ! யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை…
பிரான்ஸிற்கு அழைத்து செல்வதாக கூறி, ஏமாற்றப்பட்ட 53 பேர் நிர்க்கதி
பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட மேலும் 53 இலங்கையர்கள் ரியூனியன் தீவில் நிர்கதியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்ட சிலர் காணொளி மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக கனடா, டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக…
சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு ஒருவர் பலி
சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞனின் சட்டவிரோத பயண முகவர் இந்த தகவலை குடும்பத்தினருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் (33) என்ற இளைஞனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…
இலங்கையில் தலை சுற்ற வைக்கும் தங்கத்தின் விலை!
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, நேற்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின்…
ஜேர்மனியில் இனி டெலிகிராம் கிடையாது !
ஜேர்மனியில் டெலிகிராம் யுகம் முடிவுக்கு வந்தது. முன்பெல்லாம், அதாவது இப்போது போல மொபைல் போன்கள் பயன்பாட்டில் இல்லாதபோது, அவசர செய்திகளை அனுப்ப டெலிகிராம் அல்லது தந்தி என்னும் முறை பயன்படுத்தப்பட்டுவந்தது. சில நாடுகளில் யாருக்காவது தந்தி வந்துள்ளதாக தெரியவந்தால் அந்த ஊர்…
ஈழத்து சிதம்பரம் காரைநகர் சிவன் கோவில் தேர்த்திருவிழா.
ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று, இன்றைய தினம் காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது. நாளைய தினம் வெள்ளிக்கிழமை…
பன்றித்தலைச்சி அம்மன் ஆலய தேர்த்திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவிலின் தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது
யாழ்.கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் !
யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்.கோப்பாய் – கிருஷ்ணன் கோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…