• Sa. Apr 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Februar 2023

  • Startseite
  • துருக்கியை தொடர்ந்து இந்தோனேஷியாவிலும் பூகம்பம்

துருக்கியை தொடர்ந்து இந்தோனேஷியாவிலும் பூகம்பம்

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று 5.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பப்புவா மாகாணத்தின் ஜெயபுர நகரில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணியளவில் 22…

10 மீட்டர் நகர்ந்துள்ள துருக்கி நாடு! 30000 தாண்டும் பலி எண்ணிக்கை.

நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக இத்தாலி நிலநடுக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக,…

யாழ் நெல்லியடிப் பகுதியில் போதை பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ் நெல்லியடி இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப் பொருளுடன் நெல்லியடி விசேட புலனாய்வு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மானிப்பாய் ,மற்றும் நல்லூர் பிரதேசங்களை சேர்ந்த 24, 27 வயதான…

உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

வர இருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டிற்குள் உணவுப் பொருட்களின் விலையினை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ அவர்கள் ஊடகவியலார் சந்திப்பொன்றில் இதனைக் கூறியுள்ளார். தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்களின் வருமானத்தை விட உணவுப் பொருட்களின்…

நிலநடுக்கத்தில் சிக்கிய தொப்புள்கொடி துண்டிக்கப்படாத குழந்தை!

நிலநடுக்கத்தால் முற்றாக அழிந்துபோயுள்ள சிரியாவின் வடபகுதியில் இடிபாடுகளிற்குள் இருந்து பிறந்து சில மணிநேரங்களேயான குழந்தையொன்றை மீட்பு பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர். பேரழிவு நிகழ்ந்த சில நிமிடங்களின் பின்னர் குழந்தையை பிரசவித்துவிட்டு தாய் உயிரிழந்துள்ளார். குழந்தையின் தந்தை நான்கு சகோதரர்களும் முன்னாதாக பூகம்பத்தில் பலியாகியுள்ளனர்.…

யாழ்.சிறுப்பிட்டியில் விபத்தில் சட்டத்தரணி படுகாயம்

யாழ்.பருத்தித்துறை – சிறுப்பிட்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் பிரபல சட்டத்தரணி, யாழ்.மாநகரசபை ஈ.பி.டி.பி உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் படுகாயமடைந்துள்ளார். வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதியே விபத்திற்கு உள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் பலத்த காயத்திற்கு இலக்காகியுள்ளார். யாழ்.போதனா…

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் வாயிலாக இழிவுபடுத்தும் மற்றும் குற்றம் சாட்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார். அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட முடியும். பொலிஸ் நிலையங்ளில் உருவாக்கப்பட்டுள்ள விசேட…

யாழில் அதிகரித்துள்ள முருங்கைக்காயின் விலை!

வடக்கு மாகாணத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1000 ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது யாழில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 1200 – 1500 ரூபாயாக அதிகரித்துள்ளது. யாழில் சமீப நாட்களில் முருங்கைக்காய் விளைவிக்கப்படாத…

கிளிநொச்சியில் விபத்து : பரிதாபமாக உயிரிழந்த நபர்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (07-02-2023) பிற்பகல் 4.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பூநகரி வீதியின் ஓசியர் கடை சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து பூநகரி…

5 ஆயிரத்தை தாண்டிய பலி : சொந்த, பந்தங்களை இழந்து கதறும் மக்கள்!

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 4,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விரைவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தொடும் என மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் உடல்களை மீட்புக்குழுவினர்…

மகளின் உயிரை காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை! இலங்கையில் சோக சம்பவம்

பொலன்னறுவை – தம்பாலை ஆற்றை பார்வையிடச் சென்ற தந்தையும் மகளும் தவறி விழுந்து காணாமல் போயிருந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (07-02-2023) காலை காத்தான்குடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஷாஜகான் என்பவரும் (வயது46) மற்றும் அவரது பிள்ளைகள்…

பிறந்தநாள் வாழ்த்து. சுப்பிரமணியம் தவராசா. (07.02.2023,யேர்மனி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2023அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவி, பிள்ளைகள், பவானி”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா இராஜேஸ்வரி குடும்பத்தினர், அண்ணா குமாரசாமிகுடும்பத்தினர்,தேவராசாகுடும்பத்தினர், ஜெயகுமாரன்குடும்பத்தினர், குடும்பத்தினர், தங்கை தவேஸ்வரிகுடும்பத்தினர்,…

கடல் வழியாக தமிழகம் சென்ற தொண்டமானாறு வாசி கைது!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்தவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தொண்டமானாறு பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகம் மோகனராஜா (வயது 42) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாகை மாவட்டம் கீழையூர் பகுதியை சென்றடைந்த போதே ,…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed